மனம் பிரிந்த நாரானேன்
பூக்கள் நீங்கள் இல்லாது
குடை பிடித்ததும் நனைந்தேன்
உங்கள் அன்பு மழையில்
தமிழ் தேசம் துறந்தும்
தமிழ் தென்றல் ஆனேன்
உங்கள் தமிழ் சுவைகளில்
அன்பிறுந்தும் ஆனாதை ஆனேன்
உங்களின் பிரிவினால்
மீண்டும் வருவேன்
உங்களின்
இதயங்களில் இடம் பிடிக்க......
என்னறுமை நடபு பூக்களே!