வணக்கம் ஜோக்கர் ....
முதல் காதல் ...
தோல்வியோ வெற்றியோ ...
என்றும் அது சிறந்த காதல் ...
வரிகள் அனைத்தும் அருமை ...
'' உனக்காக கண்ணீரை சிந்தும் கணங்கள்
வலியானது..!!
ஆனால்
அந்த கண்ணீர் உனக்கானது
என்பதிலுள்ள சுகம் எனக்கானது''
காதலில் ஏற்படும் வலிகள்...
உயிரைக் கொய்தாலும்...
சுகமானதாக இருப்பதால் தான் என்னவோ ...
காதல் இன்னும் உயிர் வாழ்ந்து
கொண்டிருக்கிறது ......
வாழ்த்துக்கள் ஜோக்கர் ...
அழகான கவிதை ...
தொடரட்டும் இந்த கவிஞனின்
படைப்பு ...!!!
நன்றி !!!