அவ்வையார் நூல்கள் - ஞானக்குறள்இந்நூலை திருமூலரின் திருமந்திரத்தின் சுருக்கம் எனக் கூறுவர். சைவ சமயக் கருத்துக்களைக் கொண்டது. 310 குறள்களையுடையது.
1. வீட்டுனெறிப்பால்
1.மோட்சம் செல்லும் வழி
2. உடம்பின் பயன்
3. உள்ளுடம்பின் (சூக்கும சரீரம்) நிலைமை
4. நாடி தாரணை
5. வாயுதாரணை
6. அங்கிதாரணை
7. அமுததாரணை
8. அர்ச்சனை
9. உள்ளுணர்வு
10. பத்தியுடைமை
11. அருள் பெறுதல்
2. திருவருட்பால்
12. நினைப்புறுதல்
13. தெரிந்து தெளிதல்
14. கலை ஞானம்
15.உருவொன்றி நிற்றல்
16. முத்தி காண்டல்
17. உருபாதீதம்
18. பிறப்பறுதல்
19.தூயவொளி காண்டல்
20. சதாசிவம்
21. குருவழி
22. அங்கியில் பஞ்சு
23. மெய்யகம்
24. கண்ணாடி
25. சூனிய காலமறிதல்
26. சிவயோக நிலை
3. தன்பால்
27. ஞான நிலை
28. ஞானம் பிரியாமை
29. மெய்நெறி
30. துரிய தரிசனம்
31. உயர்ஞான தரிசனம்