என் இதயத்தின் இசையை - இதுவரை
நான் கேட்டதில்லை
எனினும் உன் பேச்சின் இசையை
கேட்க்காமல் இருப்பதில்லை
இளையராஜாவின் இசையைக் கூட
கேட்க்காமல் இருந்துவிடலாம்
ஆனால் , நம் காதலிசையைக்
கேட்காமல் இருக்க்கமுடியவில்லை
இசைக்கு நீ அடிமை
உனக்கு நான் அடிமை
நமக்கோ நம் காதலடிமை
காதல் பிசாசே பாடல்
நமக்காகவே எழுதியதுப்போல் உள்ளது
ஏனெனில் ,காதல் நம்முள் தலைவிரித்தாடுகிறது
உன்னை பார்க்கும் பொழுதெல்லாம்
சிம்பொனி மனசுக்குள் இசைக்கிறது
கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிகிறது
பட்டாம் பூச்சிகள் உடல் முழுவதும் பறக்கிறது
நீ இசைக்கு வித்வானாய் இருப்பதில்
எனக்கு பெருமையல்ல
நீ வித்யா வின் வித்வானாய் இருப்பதில்
எனக்கு பெருமை !
முளைக்கும் போதே மணத்துடன்
முளைப்பது போல் - நானும்
பிறக்கும் போதே உன்
காதலோடு பிறந்ததேனடா ...
காதல் கவி குட்டி வித்யா