அன்பை மூலமாக கொண்ட பாசமும் , நட்பும்
மங்கி, வாடி, வறண்டு மண்ணோடு மண்ணாகி போன மண்ணில்
மேற் கூறியவற்றை செழிக்க செய்திட
விண்னைவிட்டு மண்ணில் இறங்கி வந்திருக்கும்
பொன்னான மழை பெண்ணே !
உன் வரவிற்கு பின்னாவது ,அன்பும்,பாசமும் ,நட்பும்
செழுமை அடையும் எனும் நம்பிக்கையில்
வா வா என அன்போடு அழைக்கின்றேன் !
இப்படிக்கு
ஆசை அஜீத்