முன்பின் அறியாமல் கண்டதும்
காதல் கொள்வது காதலே இல்லை
உணர்ச்சிக்கு அடிமையாகி
காதல் கொள்வது காதலே இல்லை
பல நாள் அறிந்து கண்டதும்
காதல் கொள்வது காதலே
வாழ்க்கையில் இன்பமும், துன்பமும்
மாறிமாறி இருக்கத்தான் செய்யும்
.வாழ்க்கையில் இன்பமும், துன்பமும்
யாவர்க்கும் வரும் அது நிலையானதல்ல
வெயில் என்றும் குளிர் என்றும்,,
காயம் என்றும், பசி என்றும்,
தாகம் என்றும், சோர்வு என்றும்
துனபமடைந்தால் தான்
இமயத்தின் உச்சியை அடையமுடியும்
இளம் உளளங்களே
இமயம் செல்ல
என் அன்பு வாழ்த்துக்கள்..............