இதுவும் கடந்துபோகும் என போய்க்கொண்டிருக்கும் நாம்
ஒரு படித்த அறிவிலிகள்
தமிழன் தமிழன் என மார்தட்டி கொள்ளும் நாம்
இலங்கை தமிழர் உயிருக்கு ஓங்கி ஓர் குரல் கொடுத்திருந்தால்
போர் என்று கேட்டாலே பதறும் மனம் , போர் நடந்த இடத்தில்
வாழ்வோரின் மனம் படும் பாடு அறிவோமா
தமிழனை அழிக்க முடியாது அவன் விதைக்க பட்டவன்
வருவான் உலகை ஆள
அந்த நாளுக்காக பிரார்த்திப்போம் காத்திருப்போம்