Copy rights issue contents will be removed without any notifications/warnings!!.
நீங்க எத்தன பேர் காதலிச்சிருக்கீங்கன்னு தெரியல. காதலிச்சுப்பாருங்க. காதலியோட பேர் வச்சிருக்கறவங்க மேல தனிபாசம் வரும். அப்படி தான் முதன்முதலா அந்த டாக் சாரி சாரி.. ஜெஸ்ஸி மேல எனக்கிருந்த கோவம் போக ஆரம்பிச்சுது. அடுத்த நாள் அவ மாடியில நின்னப்ப கொஞ்சமா சிரிச்சேன்.'உலகத்துல எத்தனையோ பேர் இருக்கும் போது நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணினேன்?'ஆமாங்க. இதுவரைக்கும் நான் லவ் பண்ணியிருக்கிறது. ஜெஸ்ஸிங்கற பேர தான். எந்த நாயாயிருந்தாலும் பரவாயில்லே. ஆனா ஜெஸ்ஸிங்கற பேர்ல இருந்தா காதலிச்சிருப்பேன்னு தோணுச்சு.haha . indha mudivum nalla thaan iruku gotham. nitharsanamaana unmai..romba azhaghaa kondu poringa kadhaiya..unga kathaila elllame iruku.very nice.