தமிழகத்தின் கட்டு மரம்..
என்றும் காலம் ஆகாது!
அவர் காலம் தந்த கலைஞர்!
காலத்தை வென்ற கவிஞர் !
அவர் ஒரு சரித்திரம்!பொக்கிஷம் !அதிசயம் !
என்று சொல்லும் உலகம் இன்று !
தமிழுக்கு பெருமை சேர்த்த கவிஞர் !
தலைமை பண்பை கற்று கொடுத்த தலைவன் !
அவர் ஒரு சரித்திரம்!பொக்கிஷம் !அதிசயம் !
என்று சொல்லும் உலகம் இன்று !
தமிழுக்கு பெருமை சேர்த்த கவிஞர் !
தலைமை பண்பை கற்று கொடுத்த தலைவன் !
ரத்தத்தின் ரதங்கள் உங்கள் உடன் பிறப்புகளை...
சோகத்தில் ஆழ்த்திவிட்டு சென்று விட்டாய்..
வள்ளுவனுக்கு வான் உயர சிலை தந்த செம்மலே..
உழைப்பில் ஒய்வு அறியா சூரியனே !
சென்று வா தலைவா...
வாவாங்கு வாழ்ந்தவரே!
புன்னகை முகமாய்.....சென்று வா..
நாளை எங்கள் பிள்ளைகள்...
உங்கள் சரித்திரம் படிக்கட்டும்...
சாதனை படைக்கட்டும் !