1. அள்ளும் போது சலசலக்கும் கிள்ளும் போது கண் கலங்கும் அது என்ன?
2. முக்கண்ணன் சந்தைக்குப் போகின்றான் அவன் யார்?
3. ஒற்றை கிண்ணத்துக்குள் இரட்டைத் தைலங்கள் அவை எவை?
4. நித்திரையின் தூதுவன் இவன், நினையாமல் வந்து விடுவான் - இவன் யார்?
5. கவி பாடும் கட்டழகி காடு சுற்றும் கருப்பழகி- அது என்ன?