கிதாம் என்ற மனிதர் தன் மகளுக்குப் பிடிக்காத இடத்தில் மண முடித்தக் கொடுத்தார். அந்தப் பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் வந்து இதைக் கூறிய போது, அந்தத் திருமணத்தை ரத்துச் செய்தனர். பின்னர் அந்தப் பெண் அபூலுபாபா என்பவரை மணமுடித்துக் கொண்டார்.
அறிவிப்பவர்: அப்துல் ரஹ்மான் இப்னுயஸீது(ரழி), நூல்: இப்னு மாஜா.