அருமை அருமை ஸ்வீட்டி , உங்கள் கதை ரொம்ப சுவாரசியமாக செல்கிறது இது வரை ஸ்வீட்டி ஓரு கவிதாயினி என்று தான் நினைத்திருந்தேன் ஆனால் இப்போது நீங்கள் ஓரு நல்ல கதை ஆசிரியை என்பதை வெளிப்படுத்தி இருக்கீங்க, வாழ்த்துக்கள் நீங்கள் இந்த பதிப்பில் கூறியதுபோல் ஆண்கள் ஏதாவது காரணம் கூறி சிலர் இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார்கள் ஆனால் பெண்கள் தன் வாழ்க்கையை பெற்ற பிள்ளைகளுக்காக அவர்களின் ஏதிர்காலத்தை நினைத்து தியாகம் செய்கிறார்கள் அதனால் தான் தாயை தெய்வத்திற்கு மேல் முதல் இடத்தில் வைத்து போற்றி வணங்குகிறோம், தாய்க்கு நிகர் இவுலகில் எதுவும் இல்லை, வாழ்த்துக்கள் தோழி அடுத்த பதிப்பிற்காக காத்துகொண்டு இருக்கிறோம்...