ஆனந்த யாழை மீட்டி பல பிஞ்சுகளின் மனம் கவர்ந்த பிள்ளை தமிழே ..
ஒரு பாதி கதவின் மூலம் காகல் வளர்த்த கண்ணி தமிழே ..
அழகே அழகே மூலம் பல அசைவ பிறியர்களை சைவம் ஆக்கிய செம்மொழியே ..
உன் விதி தெரியாமல் நீயுட்டனின் 3 ஆம் விதி எழுதிய கவியே ..
பட்டாம்பூச்சி விற்றாய் பாமரனுக்காய் ஒரு கவிதை ..
தமிழே உன் தமிழ் பார்த்த வளந்த நான் .. உனக்கு பாமாலை சுட்ட தயாராகி கொண்டு இருக்கும் முன்பே ..
கண்ணீர் அஞ்சலி எழுதுவதா ..
இவன் ..
இரா.ஜகதீஷ் ..