Author Topic: எளிய கவிஞனுக்கு கண்ணீர் அஞ்சலி ....  (Read 202 times)

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
தேசிய விருதுக்கு
ஒன்றன்று இருமுறை
பூக்காடு தனை
வரம் வழங்கியவன்
யாரோ தந்த
சாபம் பெற்று
சாக்காடு
விரைந்தனன் 😟😟

நா. முத்துக்குமார் அவர்களுக்கு

இக்கத்துக்குட்டியின்
கண்ணீர் அஞ்சலி😭😭

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5181
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’


ஆரிரோ ஆராரிரோ என்று
தந்தையின் தாலாட்டில் உறங்க வைத்தீர்....
இன்று ,
கண்களில் கண்ணீர் சொட்ட
ஆரிரோ ஆராரிரோ என்று பாடி
வழியனுப்பி வைக்கின்றோம் உம்மை
இறைவனின் பாதகமலத்தைச் சரணடைய ....!!!!

MAY YOUR SOUL REST IN PEACE....!!!!
~ !! RiThikA !! ~