FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on June 15, 2018, 08:56:28 PM
-
நன்றி
-
"சுற்றி சுற்றிகொண்டிருக்கிறேன்
என்னை நீ பிரிந்த காரணத்தை
கண்டறிய முடியாமல்"
வலிகளின் வரிகள்
அருமை நண்பா
-
"நிலவும் சூரியனும் ஓர் நாள்
சந்தித்து கொள்ளலாம்
நீயும் நானும் என்று சந்திப்போம்
என தெரியாமல்
சுற்றி சுற்றிகொண்டிருக்கிறேன்"
Varigal arumai Joker anna
-
படித்து கருத்து பதிந்தமைக்கு நன்றி
நியா & ஆஷினி சகோ
-
;D ;D ;D ;D Phaaa semma
எப்புடி ஜோசிகுறேங்கனு தெரியல
ஆனா கவிதா அப்டி இருக்கு
அருமையான கவிதை அண்ணா
தொடந்து எழுதுங்க!!!