இறைவனுக்கு அற்பணிக்கும் பொருட்கள் 1. பழவகைகள் -- ஜனவசியம்.
2. பஞ்சாமிர்தம் -- வெற்றி, தீர்க்க ஆயுள்.
3. பால் -- ஆயுள் விருத்தி.
4. தயிர் -- திடகாத்திரம்.
5. தேன் -- சங்கீதவன்மை.
6. நெய் -- சுகவாழ்வு, மோட்சம்.
7. கரும்பு, சர்க்கரை -- பகைவரை அழிக்கும்.
8. இளநீர் -- நன்மக்கட் பேறு, போகம்.
9. விபூதி --ஞானம்.
10. சந்தனம் -- சுவர்க்க போகம்.
11. பன்னீர் -- புகழ்.
12. வஸ்த்திரம் -- வெகுமதி.
13. புட்பம் -- சந்தோசம்.
14. கற்பூரம் -- அத்வைத முத்தி.
15. குங்குமம் -- மங்களம்.
16. மாப்பொடி -- கடனைத்தீர்க்கும்.
இறைவனிற்கு நாம் அபிசேகங்கள் செய்வதன் மூலம் நாம் எல்லாச் செல்வங்களும் பெற்று வழமான வாழ்வு வாழலாம். விசேட நாட்களில் இறைவனிற்கு செய்யப்படும் அபிசேகங்களில் நாம் பங்கேற்பதனாலோ, அல்லது பார்பதனாலோ நாம் நம் வாழ்வில் மிகச் சிறப்பான பலனை பெறலாம்.