நான் நானாக இருப்பேன்நான் யாரென்று தெரிந்த
பிறகு நானாக இருக்க மாட்டேன்
நான் யார்?
ரகசியம் ஆதி காலத்தில் அப்பனை விட்டவள் ...
அறிவுள்ள கையில் வந்து அமர்ந்தவள் ...
வெட்டுக்கும் கட்டுக்கும் கட்டுப்பட்டவள்....
வேதனையில் மேனி கிழிந்தவள்
ஏற்றி மஞ்சளும் வைப்பாள்... பொட்டும் வைப்பாள்...
ஆனால், அவள் பெண்ணல்ல. அது என்ன....?