Author Topic: படித்ததில் பிடித்தது  (Read 899 times)

Arul

  • Guest
படித்ததில் பிடித்தது
« on: October 14, 2013, 12:33:58 PM »
1.பாடல் :காதல் வந்தால் சொல்லி அனுப்பு

நாம்:Bank balance இருந்தால் வருகிறேன்

2.பாடல்: கண்ணாலனே எனது கண்ணை நேற்றோடு காண வில்லைநாம்: B3 ஸ்டேசன்ல போய் கம்பிளையண்ட் கொடு

3.பாடல்: நானாக நான் இல்லை தாயே

நாம்: கீழ்பாக்கம் பக்கம் தான் நாயே

4.பாடல்: என்னை காண வில்லையே நேற்றோடு

நாம்: 2 வது கேள்விக்கு நாங்க சொன்ன அதே பதில் தான் உனக்கும்

5.பாடல்: பீமா பீமா பீமாக்கிட்ட கதையை கேட்டேன்

நாம்: முதல்ல நல்ல டைரக்டர்ட்ட கதைய கேளுடா லூசு

6.பாடல் : நீ கோபப்பட்டால் நானும் கோபப்படுவேன்..

நாம் : அதுல கூட ரீ-மேக் தானா, சுயமா எதையும் செய்யமாட்ட…

7.பாடல் : நான் காற்று வாங்கப்போனேன், ஒரு கவிதை வாங்கி வந்தேன்..

நாம் : சொன்னதை விட்டுட்டு கண்டதையெல்லாம் வாங்கு..

8.பாடல் : தோழியா என் காதலியா யாரடி நீ சொல்லு…

நாம் : நல்லா பாருடா, அவ உங்க ஏரியா பிட்சைக்காரிடா..