Author Topic: இளையராஜா ஹிட்ஸ்  (Read 42623 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #45 on: February 05, 2012, 03:07:35 AM »
Movie Name:Keladi kanmani
Song Name:Nee padhi naan paadhi
Singers:K.J.Yesudhas,Uma Ramanan
Music Director:Ilaiyaraja


நீ பாதி நான் பாதி கண்ணே
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
நீ பாதி நான் பாதி கண்ணே
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
நீயிலையே இனி நானில்லையே உயிர் நீ..யே

நீ பாதி நான் பாதி கண்ண
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே


மாஅன பறவை வாழ நினைதால் வாசல் திரக்கும்
வேடந்தாங்கல்
கான பறவை பாட நினைதால் கையில் விழுந்த
பருவ பாடல்
மஞ்சள் மணக்கும் என் நெட்றி வைத பொட்டுக்கொரு
அர்தமிருக்கும் உன்னாலே

மெல்ல சிரிக்கும் உன் முது நஹை ரதினதை அள்ளி
தெளிக்கும் முன்னாலே
மெய்யா..நது உயிர் மெய்யா..கவே தடை யேது

நீ பாதி நான் பாதி கண்ணே
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
நீ பாதி நான் பாதி கண்ண
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே

இடது விலியில் தூசி விலுந்தல் வலது விலியும்
கலங்கி விடுமே
இருடில் கூட இருகும் நிலல் நான் இருதி வரிகும்
டொடர்ந்துவருவென்
சுகம் எதுகு பொன்னுலகம் தெனுருவில் பகம் இருகு கானே

இந்த மனம்தன் எந்தன் மனவனும் வந்து உலவும்
நந்தவனம் தன் அன்பே வ
சுமையனது ஒரு சுகமனது சுவை நீதன்

நீ பாதி நான் பாதி கண்ண
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
நீயிலையே இனி நானில்லையே உயிர் நீ..யே

நீ பாதி நான் பாதி கண்ண
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #46 on: February 05, 2012, 03:08:48 AM »
Movie:Kizhakke pogum rayil
Song:Kovilmani osai thannai lyrics
Singer:Malaysia vasudhevan,S.Janaki
Lyrics:Kannadasan
Music Director:Ilaiyaraja



கோவில்  மணி  ஓசை  தன்னை  கேட்டதாரோ .. 
இங்கு  வந்ததாரோ ... 
பாஞ்சாலி  பாஞ்சாலி     

கோவில்  மணி  ஓசை  தன்னை  செய்தாரோ ..
 அவர்  என்ன  பேரோ   ...
பரஞ்சோதி ... பரஞ்சோதி ..   

கோவில்  மணி  ஓசை  தன்னை  கேட்டதாரோ ... 
இங்கு  வந்ததாரோ   
கன்னி  பூவோ  பிஞ்சு  பூவோ .. 
ஏழை  குயில்  கீதம்  தரும்  நாதம்   
அது  காற்றானதோ ... தூதானதோ ..   
கோவில்  மணி  ஓசை  தன்னை  செய்தாரோ .. 
அவர்  என்ன  பேரோ 
 பாட்டு  பாடும்  கூட்டத்தாரோ ..
 ஏழை  குயில்  கீதம்  தரும்  நாதம்   
அது  கொண்டாந்ததோ  என்னை  இங்கு ...

(கோவில் ) 


 பாடல்  ஒரு கோடி  செய்தேன்   
கேட்டவர்க்கு    ஞானம்    இல்லை   
ஆசை  கிளியே   வந்தாயே   பண்ணோடு  ...

 நான்    பிறந்த  நாளில்   இது  நல்ல  நாளே  .. 
சின்ன  சின்ன  முல்லை   கிளி   பிள்ளை 
 என்னை  வென்றாளம்மா  ...

 (கோவில் )   

ஊருக்கு   போன  பொண்ணு 
 உள்ளூரு   செல்ல   கண்ணு   
கோவில்  மணி  ஓசை  கேட்டாலே  .. வந்தாலே ..
  பாவம்  உந்தன் கச்சேரிக்கு  பொண்ணு  நானா .. 
பாடும்  வரை  பாடு  தாளத்தோடு ... 
அதை நீயே கேளு ....

 (கோவில்)   

என் மனது தாமரை  பூ
 உன்  மனது முல்லை மொட்டு 
 காலம்  வருமே  நீ கூட பெண்ணாக .. 
ஊரில் ஒரு பெண்ணா  இல்லை.. தேடி பாரு 
 நல்ல பெண்ணை கண்டால்  கொஞ்சம் சொல்லு 
அது நீதானம்மா 

(கோவில்)
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #47 on: February 05, 2012, 03:09:26 AM »
Movie:Kizhakke pogum rayil
Song:Poovarasampoo poothaachu
Singer:S.Janaki
Music Director:Ilaiyaraja



பூவரசம்பூ பூத்தாச்சு
பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
காவேரி போல பொங்குற மனசு பாடாதோ?
(பூவரசம்பூ)
தூது போ ரயிலே ரயிலே!
துடிக்குதொரு குயிலே குயிலே
என்னென்னவோ என் நெஞ்சிலே!
(தூது)
பட்டணம் போனா பார்ப்பாயா?
பாத்தொரு சங்கதி கேப்பாயா?
கிழக்கே போகும் ரயிலே நீதான் எனக்கொரு தோழி
தூது போவாயோ?
(பூவரசம்பூ)
நடப்பதோ மார்கழி மாசம்,
தையிலே நிச்சயதார்த்தம்
நாதஸ்வரம் மேளம் வரும்
(நடப்பதோ)
நெதமும் நெல்லுச் சோறாக்கி நெத்திலி மீனு குழம்பாக்கி
மச்சான் வந்தா ஆக்கிக்கொடுப்பேன்,
மாருல சாஞ்சு புதையலெடுப்பேனே!
(பூவரசம்பூ)
கர கர வண்டி காமாட்சி வண்டி,
கிழக்கே போறது பொள்ளாச்சி வண்டி...ஓ!

நாளெல்லாம் ஏங்கிக்கிட்டிருக்கேன்,
சாமிக்கு வேண்டிக்கிட்டிருக்கேன்
தூக்கமில்ல... காத்திருக்கேன்
வீரபாண்டிக் கோயிலிலே, வருகிற தைப்பொங்கலிலே
வேண்டினபடியே பொங்கலும் வைப்பேன்,
கேட்டதை எல்லாம் கொடுக்கிற சாமிக்கு
(பூவரசம்பூ)

 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #48 on: February 05, 2012, 03:09:58 AM »
Music Director:Ilaiyaraja
Singer:Sadhana Sargam
Movie : kizhakkum maerkkum


பல்லவி
கத்தும்  குயிலே  கத்தும்  குயிலே
உன்  காதில்  ஒண்ணு  சொல்லலாமா
முது  மணியா  முத்து  மணியா
ஒரு  குத்தம்  சொல்ல  எண்ணலாமா


ஆறுதலை  சொல்ல  ஓர்  உறவு  வேணும்
யார்  வெறுத்த  போதும்  நீ  எனக்கு  வேணும்
வெள்ளை  அலையில்  குதிச்ச  என்  மனசு
தாளம்  போடுதே

சின்ன  சின்ன

கத்தும்  குயிலே  கத்துங்  குயிலே
உன்  காதில்  ஒண்ணு  சொல்லலாமா
ஒ ..முத்து  மணியா  முத்து  மணியா
ஒரு  குத்தம்  சொல்ல  எண்ணலாமா

சரணம்  1
நல்ல  நல்ல  வாசமுல்லை
கள்ளி  இன்னு  ஆகாது
கோடையிலே  மூடி  வெச்ச
வாசம்  விட்டு  போகாது
ஆராதனை  வேளையிலே
அங்கே  ஒரு  திரை  விழுந்தால்
ஞயாயமா ??
குத்து  விளக்கே  முத்து  விளக்கே
உண்மை  ஒளியை  கொட்டும்  விளக்கே
நீ  தான்  இனி  மேல  எனக்கோர்
வழியை   சொல்லுடி

பல்லவி
கத்தும்  குயிலே  கத்துங்  குயிலே
உன்  காதில்  ஒண்ணு  சொல்லலாமா
ஒ ..முத்து  மணியா  முத்து  மணியா
ஒரு  குத்தம்  சொல்ல  எண்ணலாமா

சரணம்  2
எம்மனசு உன்னை பத்தி
பொய்யா சொன்னதே மாமா
பொய்யா சொன்னதே மாமா
உண்மை  என்ன கண்ணை மூடி
நம்பியது நான் நான..
நம்பியது நான் நான
உண்மை மணி வாசகங்கள்
உள்ளே மன நூலகங்கள்
திறந்ததே
உண்மை படைத்த உன்னை பிடிப்பேன்
கன்னி நெஞ்சிலே உன்னை அடிப்பேன்
வருவாய் தருவாய்
அன்பே வசந்த திருவிழா

பல்லவி
கத்தும்  குயிலே  கத்தும்  குயிலே
உன்  காதில்  ஒண்ணு  சொல்லலாமா
முது  மணியா  முத்து  மணியா
ஒரு  குத்தம்  சொல்ல  எண்ணலாமா


ஆறுதலை  சொல்ல  ஓர்  உறவு  வேணும்
யார்  வெறுத்த  போதும்  நீ  எனக்கு  வேணும்
வெள்ளை  அலையில்  குதிச்ச  என்  மனசு
தாளம்  போடுதே

சின்ன  சின்ன

கத்தும்  குயிலே  கத்துங்  குயிலே
உன்  காதில்  ஒண்ணு  சொல்லலாமா
ஒ ..முத்து  மணியா  முத்து  மணியா
ஒரு  குத்தம்  சொல்ல  எண்ணலாமா
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #49 on: February 05, 2012, 03:11:29 AM »
kizhakku vaasal

பச்ச மலைப் பூவு நீ உச்சி மலைத் தேனு
குத்தந்கொர ஏது நீ நந்தவனத் தேறு
அழகே பொன்னுமணி சிரிச்சா வெள்ளிமணி
கிளியே கண்ணுறங்கு தூரி தூரி ஹாய்

(பச்ச மல )

காத்தோடு மலராட கார்குழலாட
காதோரம் லோலாக்கு சங்கதி பாட
மஞ்சளோ தேகம் கொஞ்சவரும் மேகம்
அஞ்சுகம் தூங்க கொண்டுவரும் ராகம்
நிலவ வான் நிலவ naan புடிச்சு வாரேன்
குயிலே பூங்குயிலே பாட்டெடுத்துத் தாரேன் ஹாய்

(பச்ச மல )

மூணாக்கு மொகம் பார்த்து வெண்ணிலா நாண
தாளாம தடம்பாத்து வந்தவழி போக
சித்திரத்துச் சோல முத்துமணி மாலை
மொத்ததுல தாரேன் துக்கமென்ன மானே
வண்ணமா வானவில்லில் நூலெடுத்து வாரேன்
விண்ணில மீன் புடிச்சு சேல தெச்சுத் தாரேன் ஹோய்

(பச்ச மல )
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #50 on: February 05, 2012, 03:12:17 AM »
Movie:Oru naal oru kanavu

Singer:Hariharan.Shreya Ghoshal

Song;Kaatril varum geethame

Actors:Sonia agarwal.,Srikanth



காற்றில் வரும் கீதமே
என் கண்ணனை அறிவாயா
அவன் வாய் குழலில் அழகாஹ
அமுதம் ததும்பும் இசையாக
மலர்ந்தாய் நடந்தாய் அலைபோல் மிதந்து
காற்றில் வரும் கீதமே
என் கண்ணனை அறிவாயா

பசு அறியும் அந்த சிசு அறியும்
பாலை மறந்து அந்த பாம்பு அறியும்
பசு அறியும் அந்த சிசு அறியும்
பாலை மறந்து அந்த பாம்பு அறியும்
வருந்தும் உயிருக்கு
ஆ ...
வருந்தும் உயிருக்கு
ஒரு மருந்தாகும்
இசை அருந்தும் முகம் மலரும் அரும்பாகும்
இசையின் பயனே இறைவன் தானே
காற்றில் வரும் கீதமே
என் கண்ணனை அறிவாயா
காற்றில் வரும் கீதமே
என் கண்ணனை அறிவாயா

ஆதார சுருதி அந்த அன்னை என்பேன்
அதற்கேற்ற லயம் எந்தன் தந்தை என்பேன்
ஸ்ருதிலயங்கள் தன்னை சுற்றும் ஸ்வரங்கள் எல்லாம்
உறவாக அமைந்த நல்ல இசை குடும்பம்
திறந்த கதவு என்றும் மூடாது
இங்கு சிறந்த இசை விருந்து குறையாது
இது போல் இல்லம் எது சொல் தோழி
ப ம ரி க ரி க ரி க நி த த நி
ப ம ரி க ரி க ரி க நி த த நி


                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #51 on: February 05, 2012, 03:13:38 AM »

MOVIE : ORU ODAI NADHIYAAGIRATHU
MUSIC : ILAYARAJA
SINGERS : KRISHNACHANDER & B S SASIREKHA


தென்றல் என்னை முத்தமிட்டது (2)
இதழில் இனிக்க இதயம் கொதிக்க
எல்லோரும் பார்க்க
தென்றல் என்னை முத்தமிட்டது
இதழில் இனிக்க இதயம் கொதிக்க
எல்லோரும் பார்க்க
தென்றல் என்னை முத்தமிட்டது

நீண்ட நாளாய் பூக்கள் சேர்த்தேன்
உன்னை எண்ணி மாலை கோர்த்தேன்
தூரம் இன்று நானும் பார்த்தேன்
என்னை நானே காவல் காத்தேன்
கனவில் ஏதோ கோலம் போட்டேன்
ஆ...ஆ...ஆ.ஆ....
கனவில் ஏதோ கோலம் போட்டேன்
காதல் மேளம் நானும் கேட்டேன்

தென்றல் என்னை ................

காமன் தோட்டம் பூத்த நேரம்
னாணம் வந்து வேலி போடும்
ஊடல் என்னை தீண்ட சொல்லும்
வேலி உன்னை மேயச் சொல்லும்
காத்துக் கிடந்த சோலையோரம்
ஆ...ஆ.ஆ.ஆ.ஆஅ.ஆஅ
காத்துக் கிடந்த சோலையோரம்
கங்கை வந்து பாயும் நேரம்

தென்றல் என்னை...............
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #52 on: February 05, 2012, 03:14:43 AM »
தலையைக் குனியும் (ஒரு ஓடை நதியாகிறது)
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம், ராஜேஸ்வரி
வரிகள்:


தலையைக் குனியும் தாமரையே (2)
உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து (2)

(தலையைக்)

நீ தீர்க்க வேண்டும் வாலிப தாகம்
ஆஅ...
நீ தீர்க்க வேண்டும் வாலிப தாகம்
பாற்கடலின் ஓரம் பள்ளிகொண்ட நேரம்
அமுதம் வழியும் இதழைத் துடைத்து
விடியும் வரையில் விருந்து நடத்து

(தலையைக்)

காத்திருந்தேன் அன்பே - இனிக்
காமனின் வீதியில் தேர் வருமோ
பூமகள் கன்னங்கள் - ஒரு
மாதுளை போல் நிறம் மாறிடுமோ
ஆயிரம் நாணங்கள் - இந்த
ஊமையின் வீணையில் இசை வருமா
நீயொரு பொன்வீணை - அதில்
நுனிவிரல் படுகையில் பலசுரமா
பூவிரகந்தது முதல்முறையா
வேதனை வேலையில் சோதனையா
புது முறையா இது சரியா
சரி சரி பூவாடைக் காற்று ஜன்னலை சாத்து
உத்தரவு தேவி தத்தளிக்கும் ஆவி (2)
இரண்டு நதிகள் இணைந்து நடக்கும்
புதிய அலைகள் கரையை உடைக்கும்

(தலையைக்)

 
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #53 on: February 05, 2012, 03:15:42 AM »
-paadu nilaavae



மலை ஓரம் வீசும் காத்து மனசோடு பாடும் பாட்டு கேக்குதா கேக்குதா
ஆராரோ பாடினாலும் ஆராரோ ஆகாதம்மா,,
சொந்தங்கள் தேடினாலும் தந்தை தாய் ஆகாதம்மா,,
என்னோட தாய் தந்த பாட்டு தானம்மா
மலை ஓரம் வீசும் காற்று மனசோடு பாடும் பாட்டு கேக்குதா கேக்குதா

வான் பரந்த தென் சிட்டு நான் புடிக்க வாராத
கள்ளிருக்கும் ரோசாபு கை கை கலக்க கூடாதா
ராபோது ஆனா உன் ராகங்கள் தானா
அன்பே சொல் நானா தொட ஆகாத ஆணா
உள் மூச்சு வாங்கினேன் முள் மீது தூங்கினேனே
இல்லாதா பாரம் எல்லாம் நெஞ்சோடு தான்கினேனே
நிலாவ நாளும் தேடும் வானம் நான்

மலை ஓரம் வீசும் காற்று மனதோடு பாடும் பாட்டு கேக்குதா கேக்குதா

குத்தாலத்து தென் அருவி சிதாட நான் கட்டான
சிதாட தான் கட்டி இள கையில் வந்து கிட்டானா
ஆத்தோரம் நான பூங்காத்த்தோடு நானா
ஆவாரம் பூவில் அது தேவாரம் பாட
இங்கே நான் காத்திருக்க என் பார்வை பூத்திருக்க
எங்கேயோ நீ இருந்து என் மீது போர் தொடுக்க
பொல்லாத பாவம் இந்த ஜீவன் தான்

மலை ஓரம் வீசும் காற்று மனதோடோ பாடும் பாட்டு கேக்குதா கேக்குதா

 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #54 on: February 05, 2012, 03:17:16 AM »
Movie:Paandiyyan

Song:Anbe Nee Enna

Singers:K.S.Chithra

Music:Ilaiyaraja



அன்பே நீ என்ன அந்த கண்ணனோ மன்னனோ

தென்றல் தேர் மீது வந்த காமனோ கள்வனோ

அன்பே நீ என்ன அந்த கண்ணனோ மன்னனோ

தென்றல் தேர் மீது வந்த காமனோ கள்வனோ

கண்கள் கவர்ந்து நிற்கும் வின் ஆளும் இந்திரனோ

பெண்கள் மனம் மயங்கும் பொன்னான சந்திரனோ

சந்தம் கொஞ்சும் சங்கத் தமிழ் பாண்டியனோ

அன்பே நீ என்ன அந்த கண்ணனோ மன்னனோ

தென்றல் தேர் மீது வந்த காமனோ கள்வனோ


வஞ்சிப் பெண் ஆசைக் கொள்ளும் கட்டழகா

வைகை நீராட வந்த கள்ளழகா

தேக்காலே சிற்பி செய்த தோலழகா

தோகைக்கு மோகம் தந்த ஆளழகா

நீங்காமல் இருப்பேன் நீ தான் அணைத்தால்

நாணாமல் கொடுப்பேன் தேன் தான் எடுத்தால்

ஆசை பெருகுதையா இடையினில் ஆடை நழுவுதையா

மேனி உருகுதையா மனதினில் மோகம் வளருதையா



அன்பே நீ என்ன அந்த கண்ணனோ மன்னனோ

தென்றல் தேர் மீது வந்த காமனோ கள்வனோ

அன்பே நீ என்ன அந்த கண்ணனோ மன்னனோ

தென்றல் தேர் மீது வந்த காமனோ கள்வனோ

கண்கள் கவர்ந்து நிற்கும் வின் ஆளும் இந்திரனோ

பெண்கள் மனம் மயங்கும் பொன்னான சந்திரனோ

சந்தம் கொஞ்சும் சங்கத் தமிழ் பாண்டியனோ

அன்பே நீ என்ன அந்த கண்ணனோ மன்னனோ

தென்றல் தேர் மீது வந்த காமனோ கள்வனோ


அம்மாடி போட்டதென்ன சொக்குபொடி

என்னாகும் பாவம் இந்த சின்னக் கோடி

பொன்னான கையைக் கொஞ்சம் தொட்டுப்பிடி

சிங்கார ராகம் வைத்து மேட்டுபடி

தாளாத மயக்கம் தோன்றும் எனக்கு

நான் கூட எதையும் தந்தேன் உனக்கு

பாவை உதடுகளில் உனக்கென பாலும் வடிகிறது

காதல் நினைவுகளில் குளிர் தரும் காற்றும் சுடுகிறது


அன்பே நீ என்ன அந்த ராதையோ கோதையோ

மன்னன் நீராட வந்த வைகையோ பொய்கையோ

கண்கள் கவர்ந்து நிற்கும் கண்ணான கண்மணியோ

காளை மனம் மயங்கும் பொன்னான பொன்மநியோ

சந்தம் கொஞ்சும் சங்கத் தமிழ் பைங்கிளியோ

அன்பே நீ என்ன அந்த ராதையோ கோதையோ

மன்னன் நீராட வந்த வைகையோ பொய்கையோ

அன்பே நீ என்ன அந்த ராதையோ கோதையோ

மன்னன் நீராட வந்த வைகையோ பொய்கையோ

 
 
 
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #55 on: February 05, 2012, 03:18:16 AM »
paattu vaaththiyaar

ம்ம்ம்ம்ம்ம் ...ம்ம்ம்ம்ம்ம் ...ம்ம்ம்ம்ம்ம் ...
ம்ம்ம்ம்ம்ம் ...ம்ம்ம்ம்ம்ம் ...ம்ம்ம்ம்ம்ம் ...
நீதானே நாள்தோறும் நான் பாட காரணம்
நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்

நீதானே நாள்தோறும் நான் பாட காரணம்
நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்
நீயின்றி நான் பாட வேறேது கீர்த்தனம்
உறவு ராகம் இதுவோ
இன்று உதயமாகி வருதோ
உனது தாகம் விளைய
இது அடிமையான மனதோ

நீதானே நாள்தோறும் நான் பாட காரணம்
நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்

ஊற்றுப் போலவே பாட்டு வந்ததே
உன்னைக் கண்டதாலே ...
பாவை என்னையே பாட வைத்ததே
அன்பு கொண்டதாலே
உன்னைப் பார்க்கையில் என்னைப் பார்க்கிறேன்
உந்தன் காந்தக் கண்ணில்
நன்றி சொல்லியே என்னை சேர்க்கிறேன்
இன்று உந்தன் கையில்
எந்தன் ஆவல் தீருமோ
உந்தன் பாத பூஜையில்
இந்த ஜீவன் கூடுமோ
உந்தன் நாத வேள்வியில்
எண்ணம் நீ வண்ணம் நீ
இங்கும் நீ எங்கும் நீ
வேதம் போலே உந்தன் பேரை
ஓதும் உள்ளம் தான்

நீதானே நாள்தோறும் நான் பாட காரணம்
நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்

நாத வெள்ளமும் கீத வெள்ளமும்
வாரித் தந்த தேவி
நாளும் என்னையே வாழவைக்கவே
வாசல் வந்த தேவி
வீணை தன்னையே கையில் ஏந்திடும்
ஞானவல்லியே ...நீ
வெள்ளைத் தாமரை பூவில் மேவியே
ஆளும் செல்வியே நீ
எந்தன் வாக்கு மேடையில்
இன்று ஆடும் வாணியே
எந்த நாளும் மேன்மையில்
என்னை ஏற்றும் எனியே ...
அன்னை நீ அல்லவா
இன்னும் நான் சொல்லவா
நீதான் தெய்வம் ...நீதான் செல்வம்
கீதம் சங்கீதம்

நீதானே நாள்தோறும் நான் பாடக் காரணம்
நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்
நீயின்றி நான் பாட வேறேது கீர்த்தனம்
உறவு ராகம் இதுவோ
இன்று உதயமாகி வருதோ
உனது தாகம் விளைய
இது அடிமையான மனதோ

நீதானே நாள்தோறும் நான் பாடக் காரணம்
நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #56 on: February 05, 2012, 03:19:44 AM »
pagalil oru iravu
எஸ் பி பாலசுப்ரமணியம்
வரிகள்: கண்ணதாசன்


பொன்னாரம் பூவாரம் கண்ணோரம் சிருங்காரம் (2)
பொழுதுகள் கோடி புதுமைகள் தேடி
வா வெண்ணிலா ஒரு தேர் கொண்டுவா
செந்தேன் நிலா புதுச் சீர் கொண்டுவா

(பொன்னாரம்)

மெதுவாகத் தாலாட்டு சொல் தென்றலே சொல் தென்றலே
மேலாடை சதிராட வா தென்றலே வா தென்றலே
சிரிய இடை கொடியளக்க அழகு மயில் நடையளக்க
வா...செந்தூரம் கலையாத தெய்வாம்ச ராணி
காலமெல்லாம் தேனிலவுதான்

(பொன்னாரம்)

சிந்தாத மணிமாலை உன் புன்னகை உன் புன்னகை
செவ்வான விண்மீன்கள் உன் கண்களே உன் கண்களே
அழகு ரதம் அசைகிறது ஊர்வலமாய் வருகிறது
ஆ...பண்பாடு மாறாத தென்பாண்டித் தேனே
காலமெல்லாம் தேனிலவுதான்

(பொன்னாரம்)
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #57 on: February 05, 2012, 03:20:47 AM »
Movie:Panakkaaran
Song:Nooru varusham
Singer:Mano
Music Director:Ilaiyaraja



நூறு வருஷம்
இந்த மாபில்லையும் பொண்ணும்தான்
பேறு விளங்க இங்கு வாழனும்
சோல வனத்தில்
ஒரு சோடிக்குயில் போலத்தான்
காலம் முழுக்க
சிந்து பாடனும்
ஒண்ணுக்கொண்ணு பக்கத்திலே
பொண்ணு புள்ள நிக்கையிலே
கண்ணுபடும்
மொத்தத்திலே
கட்டழக
அம்மாடி என்ன சொல்ல

நூறு வருஷம்
இந்த மாபிள்ளையும் பொண்ணும்தான்
பேறு விளங்க இங்கு வாழனும்
சோல வனத்தில்
ஒரு சோடிக்குயில் போலத்தான்
காலம் முழுக்க
சிந்து பாடணும்

உசில மணியாட்டம் ஒடம்பத்தான் பாரு
தெருவில் அசைஞ்சாடும் திருவாரூர் தேரு
ஓம குச்சி போல் புடிச்சாரு தாரம்
தாவி அனச்சக்க தாங்காது பாரம்
இவரு ஏழு அடி
நடக்கும் ஏணி அடி
நிலவ நின்னுக்கிட்டே தொட்டுடுவார் பாரு
மனைவி குள்ளமணி
உயரம் மூணு அடி
இரண்டும் இனங்ஜிருந்த கேலிபன்னும் ஊரு
ரெட்ட மாட்டு வண்டி வரும்போது
நெட்ட குட்ட என்றும் இணையாது
இந்த ஒட்டகந்தான்
கட்டிக்கிட குட்ட வாத்த புடிச்சான்

நூறு வருஷம்
ஹே ஹே ஹே ஹே

நூறு வருஷம்
இந்த மாபிள்ளையும் பொண்ணும்தான்
பேறு வெளங்க இங்கு வாழனும்

ஒண்ணுக்கொண்ணு பக்கத்திலே
பொண்ணு புள்ள நிக்கையிலே
கண்ணுபடும்
மொத்தத்திலே
கட்டழக
அம்மாடி என்ன சொல்ல

நூறு வருஷம்
இந்த மாபிள்ளையும் பொண்ணும்தான்
பேறு வெளங்க இங்கு வாழனும்

புருஷன் பொஞ்சாதி
பொருத்தம் தான் வேணும்
பொருத்தம் இல்லாட்டி வருத்தம் தான் தோணும்
அமைஞ்சா அது போல கல்யாணம் பண்ணு
இல்ல நீ வாழு தனி ஆளா நின்னு

மொதலில் யோசிகிகனும்
பிறகு நேசிக்கணும்
மனுசு ஏத்துகிட்டா சேந்துகிட்டு வாழு
ஒனக்கு தகுந்தபடி
கோணத்தில் சிறந்தபடி
இருந்தா ஊர் அறிய மாலை கட்டி போடு
சொத்து வீடு வாசல் இருந்தாலும்
ஹே சொந்தம் பந்தம் எல்லாம் அமைஞ்சாலும்
அட உள்ளம் ரெண்டும் ஒட்டாவிட்டா
கல்யாணம் தான் கசக்கும்

நூறு வருஷம்
ஹே ஹே ஹே ஹே

நூறு வருஷம்
இந்த மாபிள்ளையும் பொண்ணும்தான்
பேறு வெளங்க இங்கு வாழனும்
சோல வனத்தில்
ஒரு சோடிக்குயில் போலத்தான்
காலம் முழுக்க
சிந்து பாடனும்
ஒண்ணுக்கொண்ணு பக்கத்திலே
பொண்ணு புள்ள நிக்கையிலே
கண்ணுபடும்
மொத்தத்திலே
கட்டழக
அம்மாடி என்ன சொல்ல

நூறு வருஷம்
இந்த மாபிள்ளையும் பொண்ணும்தான்
பேறு வெளங்க இங்கு வாழனும்
சோல வனத்தில்

 
 
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #58 on: February 05, 2012, 03:21:27 AM »
Movie : Payanangal mudivathillai
பாடல்:   ராக தீபம் ஏற்றும் நேரம்
குரல்:   எஸ் பி பாலசுப்ரமணியம்


ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ
என் விழியோ கடல் ஆனதம்மா
எண்ணங்களோ அலை மோதுதம்மா புது

(ராக)

வாடிடும் என் நெஞ்சம் குளிர்ந்திடுமோ
வசந்தமும் என் வாழ்வில் மலர்ந்திடுமோ
விழிகள் பாராமல் செவிகள் கேளாமல் கவிதை அரங்கேறுமோ (2)
தேவி உன் கொவில் வாசல் முன்னலே
காவியம் தேனென பூமியில் முதல் முதல்

(ராக)

ஆனந்த கங்கை வெள்ளம் பொங்கப் பொங்க
ஆரம்ப நாளில் இன்பம் கொஞ்சக் கொஞ்ச
பாடும் உள்ளம் துள்ளத் துள்ள
பாடல் ஒன்று சொல்லச் சொல்ல
ஆயிரம் சந்தம் நாவினில் சிந்தும் அம்பிகைக்கே சொந்தம்
நித்தம் நித்தம் உள்ளம் களிக்க கற்ற வித்தை என்றும் செழிக்க (2)
முத்து ரத்தினம் சிந்தும் இத்தினம்
அன்னை உன்னை வணங்கி நின்று

ராக தீபம் ஏற்றும் நல்ல நேரமிது
கான மழை இனி நான் பொழிவேன்
தேன் மழையில் இனி நீ நனைவாய்
புது ராக தீபம் ஏற்றும் நல்ல நேரமிது

 
 
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #59 on: February 08, 2012, 02:51:50 AM »
Movie:Kaadhal oviyam
Song:Poovil vandu tamil song lyrics
Singer:S.P.Balasubramaniam


நம்தம் நம்தனம்தம் நம்தனம்தம் நம்தனம்தம்

பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும்
பூவினம் மானாடு போடும் வண்டுகள் சங்கீதம் பாடும்
நம்தம்

(பூவில்)

ராகம் ஜீவனாகும் நெஞ்சின் ஓசை தாளமாகும்
கீதம் வானம் போகும் அந்த மேகம் பாலமாகும்
தேவி எந்தன் பாடல் கண்டு மார்பில் நின்று ஆடும்
நாதம் ஒன்று போதும் எந்தன் ஆயுள் கோடி மாதம்
தீயில் நின்றபோதும் அந்தத் தீயே வெந்து போகும்
நானே நாதம்...ஆஆஆஆஆஆஅ
நம்தம்

(பூவில்)

வானம் என் விதானம் இந்த பூமி சன்னிதானம்
பாதம் மீது மோதும் ஆறு பாடும் சுப்ரபாதம்
ராகம் மீது தாகம் கொண்டு ஆறும் நின்று போகும்
காற்றின் தேசம் எங்கும் எந்தன் கானம் சென்று தங்கும்
வாழும் லோகமேழும் எந்தன் நாதம் சென்று ஆடும்
வாகை சூடும்...ஆஆஆஆஆஆஅ
நம்தம்

(பூவில்)