FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on December 17, 2011, 07:27:18 PM
-
நேசித்த ”இதயத்தையும் “
சுவாசித்த “ அன்பையும்”
ஒரு நாளும் மறக்க முடியாது !
இதயம் வலிக்கும் போது கண்ணீர் வந்தால்
அது காதல்,
கண்ணீர் வரும் போது இதயம் வலித்தால்
அதுதான் நட்பு !!
piditha kavithai
-
உண்மைதான் நம் வழிகாக அழும் இதயம் நட்புதான் வலிக்க வைத்து பார்ப்பது காதல்
-
2 layum kaneer undu
so sad
-
emo kanner vantha than athuku peru sad :D