தமிழ்ப் பூங்கா > கவிதைகள்
கிறுக்கல்கள்
(1/1)
Vethanisha:
மொழியே
அடியே
உன் இதழ்களை விட,
விழிகளுக்கே அதிக பாஷை தெரியும்!
இனி மௌன விரதம் என்றால்,
உன் கண்களை மூடிக்கொள்!
VethaNisha 2024
Navigation
[0] Message Index
Go to full version