தமிழ்ப் பூங்கா > கவிதைகள்

கிறுக்கல்கள்

(1/1)

Vethanisha:
மொழியே
 
அடியே

உன் இதழ்களை விட,
விழிகளுக்கே அதிக பாஷை தெரியும்!
இனி மௌன விரதம் என்றால்,
உன் கண்களை மூடிக்கொள்!

 


VethaNisha 2024

Navigation

[0] Message Index

Go to full version