Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
தமிழ் மொழி மாற்ற பெட்டி
https://translate.google.com/#view=home&op=translate&sl=en&tl=ta
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
கவிதைகள்
(Moderator:
MysteRy
) »
கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
« previous
next »
Print
Pages:
1
...
3
4
[
5
]
6
7
...
156
Go Down
Author
Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல் (Read 297467 times)
pEpSi
Full Member
Posts: 178
Total likes: 12
Karma: +0/-0
Gender:
Nan Manithan Alla........
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #60 on:
August 11, 2011, 10:31:06 PM »
அந்த விண்ணில் வரும்
மின்னிலை கண்டு குட
தடுமாறியதில்லை...
இன்று உன் கண்ணில் வரும்
பார்வை கண்டு பேச தடுமாறுகிறேன்...
மின்னல்
[/color]
Logged
Global Angel
Classic Member
Posts: 23906
Total likes: 501
Karma: +0/-0
என்றும் உங்கள் இனிய இதயம்
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #61 on:
August 11, 2011, 10:34:56 PM »
மின்னல் என என் வாழ்வில் வந்தவனே
என் இதயத்தில் கன்னலை எற்படுத்தியதேன்
கன்னல்
Logged
thamilan
Hero Member
Posts: 878
Total likes: 2495
Karma: +0/-0
Gender:
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #62 on:
August 11, 2011, 11:08:34 PM »
உன் இதயம் பூ என
நினைத்தேன்
அது இரும்பென தெரிந்த பின்
கன்னல் வைக்காமல்
உள்ளே நுழைவதெப்படி
இரும்பு
«
Last Edit: August 11, 2011, 11:59:34 PM by thamilan
»
Logged
Global Angel
Classic Member
Posts: 23906
Total likes: 501
Karma: +0/-0
என்றும் உங்கள் இனிய இதயம்
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #63 on:
August 12, 2011, 12:05:41 AM »
பெண்களின் கண்ணீர் ஆயுதமாம்
ஆண்கள் சொல்லுகின்றார்கள் ..
அழவைக்கும் ஆண்கள் இதயம்
இரும்பா.? இலவம் பஞ்சா ...?
பஞ்சு
Logged
thamilan
Hero Member
Posts: 878
Total likes: 2495
Karma: +0/-0
Gender:
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #64 on:
August 12, 2011, 12:14:09 AM »
பஞ்சும் நெருப்பும்
அருகில் இருந்தால்
பற்றிக் கொள்ளூமாம்
ஆண்கள் நெருப்பாம்
பெண்கள் பஞ்சு போல்
மென்மையானவர்களாம்
ஆனால்
பஞ்சின் ஸ்பரிசம் பட்டு
பற்றி எரிவது
நெருப்பல்லவா?
ஸ்பரிசம்
«
Last Edit: August 12, 2011, 12:19:05 AM by thamilan
»
Logged
Global Angel
Classic Member
Posts: 23906
Total likes: 501
Karma: +0/-0
என்றும் உங்கள் இனிய இதயம்
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #65 on:
August 12, 2011, 12:21:27 AM »
தீயின் ஸ்பரிசத்தில்
பற்றிக் கொள்ளவது
பஞ்சல்லவா...
இழப்பு பஞ்சுக்குத்தான்
நெருப்புக்கு அல்ல ...
இழப்பு
Logged
thamilan
Hero Member
Posts: 878
Total likes: 2495
Karma: +0/-0
Gender:
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #66 on:
August 12, 2011, 12:33:12 AM »
தீ என்பது
தனித்து ஒரு சொல் அல்ல
அது ஆகுபெயர்
தீ உண்டாக ஒரு தீக்குச்சி
தேவை அல்லது
ஒரு காகிதம் தேவை
அந்த தீக்குச்சி எரியாமல்
பஞ்சு எப்படி எரியும்
தீக்குச்சிக்கு தானே முதலில்
இழப்பு
ஆகுபெயர்
Logged
Global Angel
Classic Member
Posts: 23906
Total likes: 501
Karma: +0/-0
என்றும் உங்கள் இனிய இதயம்
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #67 on:
August 12, 2011, 12:47:43 AM »
தீ குச்சியின் இழப்பை
யாரும் பேசுவதில்லை
பற்றிக் கொள்ளும் பஞ்சினைதான்
ஊர் பேசும் பேசும் ..
ஊர் இங்கு ஆகு பெயர் ..
ஊர்
Logged
thamilan
Hero Member
Posts: 878
Total likes: 2495
Karma: +0/-0
Gender:
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #68 on:
August 12, 2011, 12:59:22 AM »
ஊருக்கு ஊர்
தேசத்துக்கு தேசம்
மதங்களும் மாறலாம்
மனிதர்களும் மாறலாம்
காதல் என்றும் மாறுவதே இல்லை
இல்லை
Logged
Global Angel
Classic Member
Posts: 23906
Total likes: 501
Karma: +0/-0
என்றும் உங்கள் இனிய இதயம்
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #69 on:
August 12, 2011, 01:04:58 AM »
நீ எது கேட்டாலும் கொடுப்பேன்
இல்லைஎன்றாது ...
உன் நினைவுகளை மட்டும் கேட்டு விடாதே
இல்லை என்றே ஆகிவிடுவேன் ...
நினைவுகள்
Logged
thamilan
Hero Member
Posts: 878
Total likes: 2495
Karma: +0/-0
Gender:
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #70 on:
August 12, 2011, 01:11:45 AM »
நான் உணவால்
உயிர் வாழ்வதை விட
உன் நினைவாலேயே
உயிர் வாழ்கிறேன்
உணவு
Logged
Global Angel
Classic Member
Posts: 23906
Total likes: 501
Karma: +0/-0
என்றும் உங்கள் இனிய இதயம்
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #71 on:
August 12, 2011, 01:14:38 AM »
என் கனவுகளுக்கு
உன் நினைவுகளே உணவு
சளைக்காமல் சாமரம் வீசுகின்றதே
சாமரம்
Logged
ஸ்ருதி
Classic Member
Posts: 5778
Total likes: 110
Karma: +0/-0
நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #72 on:
August 12, 2011, 02:17:14 AM »
மேகத்தை பஞ்சனையாக்கி
சாமரம் வீசி
தாலாட்டு படி
என் மடியினில் நீ தூங்கும் தருணத்தில்
நானும் அன்னைதான்
நீ என் பிள்ளையாய் மாறும்பொழுது
அன்னை
Logged
உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்
Global Angel
Classic Member
Posts: 23906
Total likes: 501
Karma: +0/-0
என்றும் உங்கள் இனிய இதயம்
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #73 on:
August 12, 2011, 02:21:39 AM »
பத்து திங்கள் சுமந்து
என்னை பெற்று எடுத்த என் அன்னையே
இன்று என் துயரம் நீ தெரிந்திருந்தால்
அன்றே கருவில் கலைதிருப்பாய்
உன் கண்மணியின் கண்ணீர் தாங்காது
..
கருகலைப்பு
Logged
ஸ்ருதி
Classic Member
Posts: 5778
Total likes: 110
Karma: +0/-0
நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #74 on:
August 12, 2011, 02:27:28 AM »
தெரிந்து நீ செய்யாத பிழைக்கு
பிழை அறியாத எனக்கு தண்டனையா???
கருவறை சிறை முடிந்து வர இருந்த என்னை
கல்லறைக்கு அனுப்பிவிட்டாயே
சுகமான பாரம்
இன்று சுமையாய் ஆனேனோ
தண்டித்து விட்டாயே என்னை
சுமை
Logged
உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்
Print
Pages:
1
...
3
4
[
5
]
6
7
...
156
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
கவிதைகள்
(Moderator:
MysteRy
) »
கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்