கரை படிந்த அழுக்கு துணிகளுடன் சிலர்!
அழகிய புத்தாடைகளுடன் சிலர்!
எவ்வித வேறுபாடுமின்றி விளையாடினர்!
இருவரும் தோல் சேர்ந்து இருந்தனர்!
பெற்றோரின் வறுமை வேறுபாடால் பிரித்தனர்...!
ஏளன பார்வைகளும் வார்த்தைகளும் எப்பொழுது உடையுமோ!
தீண்டாமை ஒழிப்பு பற்றி பேசும்...,
பெரியவர்களே வேறுபாட்டை காட்டினாள்,
செல்ல குழந்தைகள் என்னாகுமோ!
குழந்தைகள்!