அன்பிற்கு மட்டும் அடி பணியும் உள்ளங்கள் ,
அதிகாரத்துக்கு அடி பணிவதில்லை.
அன்பு கொண்ட இதயத்திடம் இனைந்து
பயணிக்கும் உறவுதனை,
உணராது பேசிவிடும் உறவுகளே,
அகிலத்தையும் எதிர்க்க துணியும் உள்ளமும்,
உறவுகள் கொண்ட இதயத்தின்
உணராது பேசப்படும் வார்த்தைகளின்
வலி அதனை தாங்குவதில்லை. !!!!!
உறவுகளே ! இவ்வுலக வாழ்க்கையை பொறுத்த மட்டும்
பிரிவின் வலி அது வாழ்நாள் முழுவதும் வேதனையை தரும்.
ஆகவே நாம் உறவுகளின் விஷயத்தில் கவனத்துடன் பயணிப்போமாக... MNA.......