21
கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது / Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 341
« Last post by mandakasayam on April 27, 2024, 12:33:23 AM »புதிய நிகழ்வுகளை மகிழ்ச்சியோடு வரவேற்று அதன் கொண்டாட்டங்களை பகிர செய்கிறது இளமை...சமூக சீர்கேடு என முத்திரைபடுத்தி அப்புறபடுத்துவது பழமை...
எல்லோருமே அதை கடந்து தானே வந்தோம் ..புத்தாண்டில் ஆரம்பித்து பிறந்தநாள் வரை .
மகிழ்ச்சியான தருணத்தை அனுபவிக்க மானுடர்களின் மனநிலை சமநிலையற்றது
'
கட்டுக்கோப்போடு இருப்பவர்கள் கூட சமகால நண்பர்களின் ஆனந்தத்தை கண்டு அவர்களும் மகிழ்ச்சியான தருணத்தை அனுபவிக்க நினைக்கிறார்களே''
விண்ணைபிளக்கும் இசையும் ஆரவாரமும் எல்லையில்லா பேரின்பம் சில மணி நேரம் தான் .. அதற்காகவா இவ்வளவு பெரும் குற்றச்சாட்டு ..
வேதனையில் உள்ளவர்கள் கூட சிறியதாக புன்னகைப்பார்கள் அந்த நகைப்பூட்டும் நடனத்தில்..
துவண்டு போனவர்கள் கூட ஆடல் பாடலை மனமில்லாமல் ஏற்பது இயல்பு தானே ''
அதே மகிழ்ச்சியில் ..மதுவையும் மாதுவையும் நாடினால் வாழ்க்கை நடைபிணம்தான் .
தனக்கு தானே வசனம் எழுதிக்கொண்டு வலம் வரும் தலைகணமுள்ளவர்களே'',
தனக்கான சுதந்திரம் பற்றி போராடுபவர்களே'
எல்லைக்குள் இருக்கும் வரை எல்லையில்லா ஆனந்தம் தான். அதற்க்கு அப்பால் சென்றால்
எவையும் நிலைக்காது .. நற்பண்புகள் தழைக்காது ...
எல்லோருமே அதை கடந்து தானே வந்தோம் ..புத்தாண்டில் ஆரம்பித்து பிறந்தநாள் வரை .
மகிழ்ச்சியான தருணத்தை அனுபவிக்க மானுடர்களின் மனநிலை சமநிலையற்றது
'
கட்டுக்கோப்போடு இருப்பவர்கள் கூட சமகால நண்பர்களின் ஆனந்தத்தை கண்டு அவர்களும் மகிழ்ச்சியான தருணத்தை அனுபவிக்க நினைக்கிறார்களே''
விண்ணைபிளக்கும் இசையும் ஆரவாரமும் எல்லையில்லா பேரின்பம் சில மணி நேரம் தான் .. அதற்காகவா இவ்வளவு பெரும் குற்றச்சாட்டு ..
வேதனையில் உள்ளவர்கள் கூட சிறியதாக புன்னகைப்பார்கள் அந்த நகைப்பூட்டும் நடனத்தில்..
துவண்டு போனவர்கள் கூட ஆடல் பாடலை மனமில்லாமல் ஏற்பது இயல்பு தானே ''
அதே மகிழ்ச்சியில் ..மதுவையும் மாதுவையும் நாடினால் வாழ்க்கை நடைபிணம்தான் .
தனக்கு தானே வசனம் எழுதிக்கொண்டு வலம் வரும் தலைகணமுள்ளவர்களே'',
தனக்கான சுதந்திரம் பற்றி போராடுபவர்களே'
எல்லைக்குள் இருக்கும் வரை எல்லையில்லா ஆனந்தம் தான். அதற்க்கு அப்பால் சென்றால்
எவையும் நிலைக்காது .. நற்பண்புகள் தழைக்காது ...