அன்பு தம்பி வணக்கம்,
விஞ்ஞானம் செய் விந்தைகளே
நம்மிடை உண்டான உறவு!
விஞ்ஞானம் கண்டெடுத்த
பயன்போல் விந்தை எங்குமில்லை!
விஞ்ஞானம் செய் கொடுமைகள்
சொல்லியடங்கா நீயும் உணர்ந்தாய்!
இங்கே விஞ்ஞானதை போற்றுதலே
முனைப்பு எனவே உன்கவி பெருமை!
விஞ்ஞானமே உனக்கு நன்றி,
[highlight-text]மெய்ஞ்ஞானத்தையும் மிஞ்சியது இந்த விஞ்ஞானம்.[/highlight-text]
மெய்ஞ்ஞானம் உலகுக்கு தந்த உன்னை என்னை விடவா
விஞ்ஞானம் விந்தையானதை கண்டுகொண்டது?
இதில் மட்டுமே எனக்கு கவலை, கவிதையழகுக்கு
மட்டுமே இக்கருத்து என்றால் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்
நன்றி தம்பி
வாழ்க வளமுடன்.
[/color][/font]