தமிழ்ப் பூங்கா > கவிதைகள்
முழுமதி
(1/1)
Vethanisha:
நிலவுதான் தான் அழகு என்போர்
இவள் பெயரை
உச்சரித்து பாருங்களேன்
அழகோ அழகு 🌹
தேன் தான் சுவை என்போர்
இவள் பேசும் தமிழை
கேட்டு பாருங்களேன்
சுவையோ சுவை 🌹
தென்றல் தான் இனிமை என்போர்
இவள் பழகும் விதத்தை
கவனித்து பாருங்கள்
இனிமையோ இனிமை 🌹
சிலைகள் தான் நல்ல
வடிவம் என்போர்
இவள் எழுதும் கவிதையை
வசித்து பாருங்கள்
வடிவான வடிவம் 🌹
அவள் முற்றிலும் அழகு ,
எங்கள் முழுமையான தோழி
முழு மதி வெண்மதி
வாழ்க பல்லாண்டு ❤️
VenMaThI:
Love you pappuuu ❤️❤️❤️❤️❤️.... thankew so muchhhh.... ❤️❤️❤️❤️❤️❤️
Vethanisha:
இரவும் பகலும் சண்டை இட்டன
இந்த பச்சை நிறத்தழகியின் வருகை
யாருக்கு சொந்தம் என்று
ஆனால்
வெற்றி எதோ எங்களுக்கு தான்❤️
காலையில் குளிர் சூரியனாய்
இரவில் முழு வெண்மதியாய்
அவள் எங்களுக்கே காவல்
எங்களுக்கே சொந்தம்
அடிக்கடி வந்து பார்த்து செல்கிறேன்
அந்த பெயரின் வருகையை
எதோ ஒரு நிம்மதி
உதட்டில் புன்னகை
ஆசையாய் ஒரு முத்தம்
அழகாய் அந்த நாளின் தொடக்கம் 🥰
VethaNisha.M
VenMaThI:
❤️love you pappu ma...
Am so glad that i have You in my life.....
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Navigation
[0] Message Index
Go to full version