தமிழ்ப் பூங்கா > கவிதைகள்

முழுமதி

(1/1)

Vethanisha:
நிலவுதான்   தான்  அழகு  என்போர்
இவள்  பெயரை
உச்சரித்து  பாருங்களேன்
அழகோ அழகு 🌹

தேன் தான்  சுவை  என்போர்
இவள்  பேசும் தமிழை 
கேட்டு பாருங்களேன்
சுவையோ சுவை 🌹

தென்றல் தான்   இனிமை என்போர்
இவள்  பழகும்   விதத்தை 
கவனித்து  பாருங்கள்
இனிமையோ இனிமை 🌹

சிலைகள் தான் நல்ல
வடிவம்  என்போர்
இவள்   எழுதும் கவிதையை
வசித்து பாருங்கள்
வடிவான வடிவம் 🌹

அவள்  முற்றிலும் அழகு ,
எங்கள்  முழுமையான  தோழி
முழு மதி வெண்மதி
வாழ்க பல்லாண்டு ❤️

VenMaThI:

Love you pappuuu ❤️❤️❤️❤️❤️.... thankew so muchhhh.... ❤️❤️❤️❤️❤️❤️

Vethanisha:
இரவும் பகலும் சண்டை இட்டன
இந்த  பச்சை நிறத்தழகியின் வருகை
 யாருக்கு சொந்தம் என்று

ஆனால்
வெற்றி எதோ எங்களுக்கு தான்❤️

காலையில் குளிர் சூரியனாய்
இரவில் முழு வெண்மதியாய்
அவள் எங்களுக்கே காவல்
எங்களுக்கே சொந்தம்

அடிக்கடி வந்து பார்த்து செல்கிறேன்
அந்த  பெயரின் வருகையை
எதோ ஒரு நிம்மதி
 உதட்டில் புன்னகை
ஆசையாய் ஒரு முத்தம்
அழகாய்  அந்த நாளின் தொடக்கம் 🥰

VethaNisha.M

VenMaThI:

❤️love you pappu ma...

Am so glad that i have You in my life.....


❤️❤️❤️❤️❤️❤️❤️❤️


Navigation

[0] Message Index

Go to full version