1
கவிதைகள் / Re: காதலர் தின சிறப்புக்கவிதை நிகழ்ச்சி (2026)
« Last post by Evil on Today at 01:00:13 AM »அவளிடம் நான்
பதில் எதிர் பார்த்து
காத்திருந்த நாள் இன்று!
ஆனால் அவளோ பதில்
அளித்து விட்டால் முன்னவே!
அவளின் பதிலை பார்த்ததும்
ஒரு நொடி என்னை
நான் மறந்த நேரம்!
அது அந்த ரட்சசிக்கு
நான் எழுதிய கடிதம்!
இமைக்கும் ஒவ்வொரு நொடியும்
உன் முகம் தான் வந்து செல்கிறதே!
கனவு என்று நினைத்தாலும்,
அந்த கனவே போதும்
என்கிறது என் மனது!
கனவில் கூட என் நினைவு
எல்லாம் உன்னிடம் என்றேன் !
என் உயிரே நீ என்னிடம் என்றேன்!
மெளனமாக சிரித்தபடியே
என் மனதை எடுத்து சென்றாள்
அந்த ராட்சசி.....
என்னவளை ஏன் நான்
ராட்சசி என்றேன்?
அவளை அனுதினமும்
பார்க்க துடிக்கும்
என் இதயத்தை துடிப்பை
நிறுத்தி விட்டு சென்றவள்!
ராட்சசி இல்லாமல் என்னவென்று
நான் சொல்ல......
அவளை நேரில் கண்டதும்
நானும் அவளும் முதலன் முதலில்
பேசிய ஒரு வார்த்தை என்னவென்று
நினைத்தால் இன்று கூட இனிக்கும்......
அந்த வார்த்தை அவள் கூறிய
"hello "என்ற வார்த்தை.....
அதன் பின்பு இருந்த
மெளன புன்னகையும் ....
அவளும் பேச துடித்தாள்!
நானும் பேச துடித்தேன்!
நாங்கள் பேசியது
"ஹலோ ஹலோ" என்ற
ஒரே வார்த்தை தான்....
அவளை நேரில் கண்ட
ஒரு நொடியில் உலகமே
நின்று போனது....
என் மனதிடம் கேட்டேன்
ஏன் உலகமே நின்றது ? என்று
இதோ நிற்கிறாள் பாரு
இந்த பாவை....
இவளே உன் உலகம்
என்றது என் மனது!
பதில் எதிர் பார்த்து
காத்திருந்த நாள் இன்று!
ஆனால் அவளோ பதில்
அளித்து விட்டால் முன்னவே!
அவளின் பதிலை பார்த்ததும்
ஒரு நொடி என்னை
நான் மறந்த நேரம்!
அது அந்த ரட்சசிக்கு
நான் எழுதிய கடிதம்!
இமைக்கும் ஒவ்வொரு நொடியும்
உன் முகம் தான் வந்து செல்கிறதே!
கனவு என்று நினைத்தாலும்,
அந்த கனவே போதும்
என்கிறது என் மனது!
கனவில் கூட என் நினைவு
எல்லாம் உன்னிடம் என்றேன் !
என் உயிரே நீ என்னிடம் என்றேன்!
மெளனமாக சிரித்தபடியே
என் மனதை எடுத்து சென்றாள்
அந்த ராட்சசி.....
என்னவளை ஏன் நான்
ராட்சசி என்றேன்?
அவளை அனுதினமும்
பார்க்க துடிக்கும்
என் இதயத்தை துடிப்பை
நிறுத்தி விட்டு சென்றவள்!
ராட்சசி இல்லாமல் என்னவென்று
நான் சொல்ல......
அவளை நேரில் கண்டதும்
நானும் அவளும் முதலன் முதலில்
பேசிய ஒரு வார்த்தை என்னவென்று
நினைத்தால் இன்று கூட இனிக்கும்......
அந்த வார்த்தை அவள் கூறிய
"hello "என்ற வார்த்தை.....
அதன் பின்பு இருந்த
மெளன புன்னகையும் ....
அவளும் பேச துடித்தாள்!
நானும் பேச துடித்தேன்!
நாங்கள் பேசியது
"ஹலோ ஹலோ" என்ற
ஒரே வார்த்தை தான்....
அவளை நேரில் கண்ட
ஒரு நொடியில் உலகமே
நின்று போனது....
என் மனதிடம் கேட்டேன்
ஏன் உலகமே நின்றது ? என்று
இதோ நிற்கிறாள் பாரு
இந்த பாவை....
இவளே உன் உலகம்
என்றது என் மனது!

Recent Posts



