1
கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது / Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 393
« Last post by mandakasayam on Today at 02:03:25 AM » கனவு இல்லையென்றால் இலக்கை அடைய முடியுமா ஒவ்வொரு நாளும் முயற்சி செய்வோம் சிறிய முன்னேற்றம் கூட நமது வாழ்வின் மாற்றம்
உனது ஆசைகளையும் கனவுகளையும் மறைத்தாய் ஏன்? உனது கண்களின் அசைவுகளே காட்டி கொடுத்தது என்னவளின் ஏக்கதை எனக்குள் சுமையாக்க கூடாதென!!
உனது கரங்கோர்த்து ஆராவாரம் இல்லாத இடத்தில் பேசுகையில் இன்னும் கடினமான பாதைகள் வந்தாலும் பயமில்லாமல் சொல்வேன் .உன்னுடன் பயணம் செய்தால் சுமை கூட சுகம் தான் ..
உடைந்த போன கனவுகள் எல்லாம் வலியாய் நம் வாழ்க்கையில் வந்தாலும் உனது புன்னகையால் நம் நம்பிக்கை ஒளிரசெய்து விடும்.
சோகம் நிறைந்த நாட்களும் உண்டு வாழ்க்கை தடுமாறுமோ என பயமுமம் உண்டு அது எல்லாமே அடங்கி நீர்த்து போகும் உனது அமைதியான சுவாசகாற்றால் ..
எனது மடியில் உறங்கும் தேவதையே விரக்த்தியான நினைவுகளில் உனது சிரிப்பை விதைத்து இரசிக்க செய்தாய், இரவின் மடியில் உன்னுடைய மௌனம் எனக்கு காதலிசை.
தோல்விகளின் தொடக்க கதைகள் எல்லாமே நமது வாழ்க்கை பயணத்தின் முகப்பு பக்கங்கள்.விழுந்தால் தூக்கி நிறுத்த உன் காதல் இருக்க. மாற்றத்தை நோக்கி நகர்வோம் இரு கரங்களுடன் ...
எதிர்வினைகளை கடந்து ஒரே பாதையில் இருவரும் செல்வோம் நம் காதலோடு , ஒரு நாள் நமது வாழ்க்கை மாறும் என்ற நம்பிக்கையோடு அல்ல மாற்றி காட்டுவோம் என்ற தன்னம்பிக்கையோடு ...
[/siz
உனது ஆசைகளையும் கனவுகளையும் மறைத்தாய் ஏன்? உனது கண்களின் அசைவுகளே காட்டி கொடுத்தது என்னவளின் ஏக்கதை எனக்குள் சுமையாக்க கூடாதென!!
உனது கரங்கோர்த்து ஆராவாரம் இல்லாத இடத்தில் பேசுகையில் இன்னும் கடினமான பாதைகள் வந்தாலும் பயமில்லாமல் சொல்வேன் .உன்னுடன் பயணம் செய்தால் சுமை கூட சுகம் தான் ..
உடைந்த போன கனவுகள் எல்லாம் வலியாய் நம் வாழ்க்கையில் வந்தாலும் உனது புன்னகையால் நம் நம்பிக்கை ஒளிரசெய்து விடும்.
சோகம் நிறைந்த நாட்களும் உண்டு வாழ்க்கை தடுமாறுமோ என பயமுமம் உண்டு அது எல்லாமே அடங்கி நீர்த்து போகும் உனது அமைதியான சுவாசகாற்றால் ..
எனது மடியில் உறங்கும் தேவதையே விரக்த்தியான நினைவுகளில் உனது சிரிப்பை விதைத்து இரசிக்க செய்தாய், இரவின் மடியில் உன்னுடைய மௌனம் எனக்கு காதலிசை.
தோல்விகளின் தொடக்க கதைகள் எல்லாமே நமது வாழ்க்கை பயணத்தின் முகப்பு பக்கங்கள்.விழுந்தால் தூக்கி நிறுத்த உன் காதல் இருக்க. மாற்றத்தை நோக்கி நகர்வோம் இரு கரங்களுடன் ...
எதிர்வினைகளை கடந்து ஒரே பாதையில் இருவரும் செல்வோம் நம் காதலோடு , ஒரு நாள் நமது வாழ்க்கை மாறும் என்ற நம்பிக்கையோடு அல்ல மாற்றி காட்டுவோம் என்ற தன்னம்பிக்கையோடு ...
[/siz

Recent Posts