19
« Last post by Jithika on November 12, 2025, 11:27:35 PM »
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
தனக்கு யாதொன்றும் ஒப்புமை இல்லாதவனின் திருவடிகளைச் சேர்ந்தார்க்கு அல்லாமல், பிறர்க்கு, மனக்கவலையை மாற்றுதல் அரிதாகும்
🌹.......... தோட்டியான் ஓரைந்தும் ..........
வரனென்னும் .......... வித்து