11
நெஞ்சம் மறப்பதில்லை - நினைவுகள் பேசும் நேரம் / Re: நெஞ்சம் மறப்பதில்லை-010 (வெயிலோடு விளையாடி - நாம் மறந்த விளையாட்டுகள்)
« Last post by Thenmozhi on Today at 12:35:55 AM »காலநிலைகளில் எனக்கு மிகவும் பிடித்தது வெயில் காலம்.இந்த வெயில் காலத்துக்காக நாங்கள் ஆறு மாதமாக காத்திருப்போம்.எப்போ வரும் இந்த வெயில்? எப்போ நாங்கள் அந்த சூரியனை பார்ப்போம்? என்று. அது வந்ததுமே என் மனதில் மிகவும் குதூகலமாக இருக்கும்.ஸ்கூல் விட்டு வீடு வந்ததும் நானும் அண்ணாவும் garden போய் play பண்ணுவோம்.
நண்பர்களும் நம்முடன் இணைந்து கொள்வார்கள்.
ஒவ்வொரு நாள் ஒரு வீடு என்று சொல்லி விளையாடப் போவோம்.
கண்ணாமூச்சி விளையாடுவோம்.
ஒருநாள் அண்ணாவின் நண்பர்களுடன் கண்ணாமூச்சி விளையாடினோம்.புது இடம் என்பதால் அண்ணாவின் பின்னாடியே சென்றேன்.அண்ணா ஒரு பூச்செடியின் பின் ஒளிந்துகொள்ள சொன்னாங்க.ரொம்ப நேரமாக ஏன் என்னைத் தேடவில்லை யாரும் அப்படின்னு பார்த்தேன். அப்படியே தூங்கிவிட்டேன்.கண்விழித்த போது இரவு ஆகிவிட்டது.அண்ணா தேடி வந்தாங்க.உன்னை மறந்துவிட்டோம்.cricket play பண்ண போய்விட்டோம்.அம்மா கேட்கத் தான் நியாபகம் வந்தது அப்படின்னு அண்ணா சொல்ல,நான் அழுதுகிட்டே போய் அண்ணாக்கு அப்பாகிட்ட அடி வாங்கி கொடுத்ததும் தான் நிம்மதி.இது மறக்க முடியாத நினைவு.
park போய் barbeque family friends கூட சாப்பிட்டு basket ball,cricket,football னு play பண்ணுவோம்.வெயில் நேரத்தில் இரவு 9மணி வரை கூட play பண்ணுவோம்.
friends கூட சந்தோசமாக cyclying போவோம்.
தாத்தா சொல்லி கொடுத்த கிளித்தட்டு,பல்லாங்குழி,கபடி ,கோலிக்குண்டு,கிட்டிப்புள் விளையாட்டுகள் அப்பா,மாமா,அண்ணா,உறவினர்கள் கூட play பண்ண தருணங்கள் மறக்க முடியாது.எனக்கு கிளித்தட்டு ரொம்ப பிடிக்கும்.நான் அப்பா teamக்குத் தான் போவேன்.கிளி அடிக்கும் னு box லேயே நிற்பேன்.அப்பா தான் என்னை தூக்கி next boxல விடுவாங்க.
swimming pool ல water fill பண்ணி romba நேரம் swimming பண்ணுவோம்.pool a vittu veliya வரவே மனம் இருக்காது.அம்மா போதும் வாங்கனு சொன்னதும் ஒரு 2hrs after தான் போவோம்.
summer timeல தான் ஒடியல் கூழ் பண்ணுவாங்க அம்மா.family friends கூட சேர்ந்து சாப்பிட super a இருக்கும்.சாப்பிட்டு fun game play பண்ணுவோம்.
வெயில் time beach போவோம்.அங்க மணல் வீடு கட்டி விளையாடுவோம்.யாரோட building உயரமா இருக்கோ அதை மற்றவங்க உடைத்திடுவோம்.துரத்துவாங்க அடிக்க.அப்படியே கடலில் போய் குதிப்போம்.friends எல்லோரும் சேர்ந்து கடலில் ஒவ்வொருத்தங்க மேலே ஏறி கோபுரம் make பண்ணுவோம் .காற்று வந்து எங்களை தள்ளிவிடும்.நாங்கள் அலையில் மிதப்போம்.beach la fish &chip சுட சுட சாப்பிடுவோம்.sema fun a irukkum.
வெயில் start பண்ணாலே யூஸ், ஐஸ்கிரீம் என்று சாப்பிட்டுகிட்டே இருப்போம்.
வெயிலோடு விளையாடும் போது எங்களது மனமும் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.mobile,tv பாவனை இருக்காது.
குழந்தை பருவம் ,பாடசாலை பருவம் தான் வெயிலோடு விளையாடுவதற்கு உகந்த பருவம்.இப்போ எல்லாரும் work போறதால சந்திக்கிற time குறைவு.leave daysல தான் அப்பப்போ வெயிலோடு விளையாட முடிகிறது.
இப்போ வெயில் work பண்ணும் போது எங்க உடலில் சூடாகவும்,பயணங்களின் போது தலைகளிலும் தான் வெயில் விழுகிறது.அந்த வெப்பத்தை குறைக்க நாங்கள் fan or ac பயன்படுத்துகிறோம். முன்னர் வெயிலில் விளையாடி திரிந்த நாங்கள் இப்படி பண்றதுக்கு reason Already work tensionஇல் தலை heat a இருக்கும்.so வெயில பார்த்ததும் விளையாட தோணாது ஒரே வெக்கையா இருக்குன்னு சொல்லுவோம்.
வெயிலோடு விளையாடிய தருணங்கள் என்றும் பசுமையானவை.
Thanks நெஞ்சம் மறப்பதில்லை teamக்கு இப்படி ஒரு topic தந்து என்னோட வெயில் ஓடு விளையாடிய நினைவுகளை என் மனக்கண் முன்னாடி கொண்டு வந்து நிறுத்தியமைக்கு.

Recent Posts




