« Last post by Madhurangi on January 29, 2026, 03:42:50 PM »
காலத்தின் சுவடுகளில் மூத்தவள் நீ இன்று கணிப்பொறித் திரையிலும் பூத்தவள் நீ! முடிவிலியிலும் இளமை மாறா என் அன்னை.. எம் அறிவியலை ஆளும் நவீன விந்தை.. என் தமிழ் தாயே!
« Last post by Madhurangi on January 29, 2026, 03:11:04 PM »
சொற்பமே உன்னுடனான இந்த சுகமான வாழ்வென்றாலும், நரகமே நாம் செல்லும் பாதையென்றாலும், மீண்டும் அந்தப் பள்ளத்தில் விழத் தயார்... என்னை அழைத்துச் செல்பவள் நீயாக இருந்தால்
(இந்த கோட்டை சாமி யார் என்ன சொன்னாலும் தலை கீழாகத்தான் குதிப்பான் moment )
« Last post by Yazhini on January 29, 2026, 02:21:55 PM »
ஏதும் எதிர்பாராமல் இருந்திருந்தால்... மனதிடத்துடன் மறுத்திருந்தால்... அன்பை சுகிக்காமல் இருந்திருந்தால்... தேடப்படும் போது தொலைந்திருந்தால்... உன் வசப்படாமல் இருந்திருந்தால் தவிர்த்திருக்கலாம் இந்த துன்பகளத்தை...