Recent Posts

Pages: 1 [2] 3 4 ... 10
13

தினமும் காலை தவறாமல் சாப்பிடுங்க!

🌟 1. மூளை திறன் அதிகரிக்கும்

பாதாம் vitamin E மற்றும் healthy fats கொண்டது. இது நினைவாற்றலை மேம்படுத்த உதவும்.

❤️ 2. இதய ஆரோக்கியம்

கெட்ட கொழுப்பை (LDL) குறைத்து நல்ல கொழுப்பை (HDL) அதிகரிக்க உதவும்.

⚖️ 3. உடல் எடை கட்டுப்பாடு

பசியை கட்டுப்படுத்தி அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்கிறது.

🌿 4. ஜீரணத்திற்கு உதவும்

ஊறவைத்த பாதாம் எளிதாக ஜீரணமாகி குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

✨ 5. சருமம் பளபளக்கும்

Antioxidants மற்றும் Vitamin E சருமத்தை மென்மையாக்கி முகம் பிரகாசமாக்கும்.

💪 6. எலும்பு வலிமை

Calcium, Magnesium நிறைந்ததால் எலும்புகளுக்கு பலம் தரும்.

🩸 7. ரத்த சர்க்கரை கட்டுப்பாடு

Diabetes உள்ளவர்களுக்கு ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும்.

🕒 எப்படி சாப்பிட வேண்டும்?
இரவு 5–6 பாதாம் நீரில் ஊறவைக்கவும்
காலை தோல் நீக்கி சாப்பிடவும்
வெறும் வயிற்றில் சாப்பிட்டால் அதிக நன்மை
⚠️ கவனிக்கவும்
அதிகமாக சாப்பிட வேண்டாம் (5–6 போதும்)
அலர்ஜி இருந்தால் தவிர்க்கவும்

👉 தினமும் ஊறவைத்த பாதாம் சாப்பிட்டால் உடல் முழுவதும் நல்ல மாற்றம் காணலாம்...
14

மனித உடலின் செயல்பாடுகளுக்கு ஒவ்வொரு உறுப்பும் இன்றியமையாததாகும். இதில் நுரையீரல் முக்கியமான பணிகளை செய்யும்.

புகைப்பிடிப்பது, மாசடைந்த காற்று, வாகனப்புகை போன்றவற்றால் நுரையீரல் பாதிப்பு அடைகின்றன.

பாதிக்கப்பட்ட நுரையீரலை சுத்தம் செய்து ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள ஓர் அற்புதமான நாட்டு மருந்தை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

மஞ்சள் தூள் – 4 டேபிள் ஸ்பூன்
பூண்டு – 800 கிராம் (பொடியாக நறுக்கியது)
இஞ்சி – 1 சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
நாட்டுச்சர்க்கரை – 800 கிராம்
தண்ணீர் – 2 லிட்டர்,

#செய்முறை:

ஒரு பாத்திரத்தில் நாட்டுச் சர்க்கரையை சேர்த்து அடுப்பில் வைத்து, அத்துடன் இஞ்சி, பூண்டு, மஞ்சள் மற்றும் நீர் ஆகியவற்றை சேர்த்து, குறைவான தீயில் கொதிக்க வைத்து இறக்கி, குளிர்ந்ததும் கண்ணாடி பாட்டிலில் ஊற்றி விட்டு, ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். இந்த கலவையை தினமும் இருவேளை உட்கொண்டு வர வேண்டும்.

அதிகாலை எழுந்தவுடன் காலை உணவிற்கு முன் வெறும் வயிற்றில் 2 டேபிள் ஸ்பூன் சாப்பிட்டு வர வேண்டும். பின் இரவு உணவு உண்பதற்கு 2 மணி நேரத்திற்கு முன் 2 டேபிள் ஸ்பூன் சாப்பிட்டு வர வேண்டும்.

இந்த நாட்டு மருந்தை உட்கொண்டு வரும் போது, தினமும் தவறாமல் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். இதனால் உடலில் இருந்து டாக்ஸின்களும் வெளியேறி விடும்...
15


1. பாமர மனிதனை விட படிப்பறிவுள்ளவன் விரைவில் இறப்பது ஏன்?

2.அடுப்பு புகையை பல மடங்கு சுவாசித்த கிழவிகளைவிட சிகரட் புகைத்தவன் பலருக்கு புற்றுநோய் வருவது ஏன்?

3.கள்ள சாராயம் குடித்த கிழவனைவிட கலர் சாராயம் குடிக்கும் குமாரர்கள் பலருக்கு கல்லீரல் பாதிப்பு ஏன்?

4.தேள் கொட்டினால் வெறும் வெங்காயத்தை தேய்த்துவிட்டு வேலையை தொடர்பவன் எங்கே? எரும்பு கடிக்கு மருத்துவமனைக்கு விரைபவன் எங்கே?

5.நெல் அறுவடை செய்யும்போது விரலை அரிவால் வெட்டிவிட்டால் கையில் களிமண்ணை அப்பிக்கொண்டு வேலை பார்ப்பவன் எங்கே? பிளேடு கிழிக்கு ஆன்டிபயோடிக் இட்டு கட்டு போடுபவன் எங்கே?

6.அழுக்கு மணலில் விழுந்து பிரண்டு விளையாடிய குழந்தையைவிட மணலையே தொட்டிராத குழந்தைக்கு நோய் எதிர்ப்புசக்தி குறைபாடு ஏன்?

7.உண்ட கையோடு ஓடிவந்து பிரசவம் பார்த்து ஆரோக்கிய குழந்தையை அள்ளி கொடுத்த கிழவிகளின் கையைவிட ஆயிரம் முன்னெச்சரிக்கையோடு கையுறை போட்டு கொண்டு அறுவை சிகிச்சை செய்த குழந்தை ஐசியூவில் இருப்பது ஏன்?

ஏன்?.... ஏன்?.... ஏன்?

காரணம் மிக சிறிது. இயற்கைக்கும் நமக்குமான தொடர்பு இல்லாமல் போனது ஒன்று.

நோயைப் பற்றிய அதிக அறிவோடு இருப்பது மற்றொன்று.

எங்கள் கிழவிகளுக்கு தெரிந்தது எல்லாம் தலைவலி, நெஞ்சுவலி, வயிறுவலி கைகால் வலி அவ்வளவுதான்.

ஆனால் இன்னும் சில வருடங்களில் உடம்பில் உள்ள 6000 கோடி செல்களுக்கும் தனித்தனியே மருத்துவம் பார்க்கப்படும். அதைப்பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மனிதனின் ஆயுள் அதிகபட்சம் முப்பதாக குறைக்கப்டும்.

எந்த நோயும் மனிதனை கொல்வதில்லை. அதைப்பற்றிய பயம்தான் அவனை கொல்கிறது. இயற்கை தனது கோட்பாடுகளில் இருந்து ஒருபோதும் மீறுவதில்லை.

உடலை அதன் போக்கில் விட்டுவிட்டு உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள். அது எதற்காக வடிவமைப்பட்டதோ அதை மிகச் சிறப்பாக செய்யும்.

என்னை பொருத்தவரை எவர் ஒருவர் இயற்கையோடு ஒத்து அதாவது மனமும், உடலும் இணைந்து செயல்படுகிறதோ அவர்களுக்கு நோய்களும் வருவதில்லை, அப்படியே வந்தாலும் ஓரிரு நாட்களில் குணமுமாகிவிடுகிறது.

நல்ல மழையில் நனையுங்கள் பயந்து ஓடி ஒளியாதீர்கள்.

வெயிலை கண்டு அச்சப்படாதீர்கள்.

காற்றை கண்டு பயப்படாதீர்கள்.

குளிரில் ஸ்வெட்டர் போட்டு பதுங்காதீர்கள்.

சுடுதண்ணீரில் ஒருபோதும் குளியாதீர்கள்.

சின்ன சின்ன பிரச்னைகளுக்கெல்லாம் மருத்துவரிடம் செல்லாதீர்கள்.

இப்படி வாழ்ந்து பாருங்கள் வாழ்வே இனிமையாகும்.

இயன்றவரை இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தால் நோயின்றி வாழலாம் வாழ்க வளத்துடன்...
16
SMS & QUOTES / Re: Just A Reminder For You 🫰
« Last post by MysteRy on Today at 07:27:40 AM »
17
"Kaatrodu Pattam Pola" song from 'Ayothi' starring Sasi Kumar,Yashpal sharma,Preethi Asrani,Pugazh, Directed by R.Manthira Moorthy. Sung by Pradeep Kumar with Music composed by N.R.Ragunanthan
REASON: சில உறவுகளின் அருமை, அவர்கள் நம்முடன் இருக்கும் போது பெரிதாக தெரியாது…
ஆனால் அவர்கள் தூரமான பிறகோ, இல்லாத நேரங்களிலோ தான் அந்த வெற்றிடத்தின் வலி புரியும்.
அதை விட, அவர்கள் நம்முடன் இருக்கும் ஒவ்வொரு நொடியையும் அன்பாக மதித்து,
அவர்களின் பாசத்தை உணர்ந்து, நாமும் அன்பை திருப்பி கொடுத்து வாழ்ந்தால்…
பிறகு “இருந்தப்போதே இன்னும் கொஞ்சம் அன்பு காட்டியிருக்கலாமே” என்ற வருத்தம் வராது.
இந்த உணர்வு காதலுக்கு மட்டும் அல்ல…
அம்மா, அப்பா, நண்பர்கள், உறவுகள் — எல்லா உறவுகளுக்கும் பொருந்தும் ❤️
So enaku intha song pudikum etha na ella ftc friends dedicate panren💙💚💛🧡💜😇💐😇Luminous
18
Hey Team..

Song: Kannamoochi yeanada en kanna
Film: Kandukonden Kandukonden
Music Director: A.R.Rahman
Lyrics: Vairamuthu
Singers: K.S.Chithra ma

Fav lines:
என் மனம் உனக்கொரு
விளையாட்டு பொம்மையா
எனக்கென உணர்ச்சிகள்
தனியாக இல்லையா
நெஞ்சின் அலை உறங்காது
19
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on Today at 05:37:31 AM »
20
Hi RJ indha vaaram isai thendral nigazhchiyil enathu virupa paadalaga thearvuseitha paadal kadandha 2002 am aandu velivandhu Sirpy avargalal isai amikapatta thiraipadam...

Movie Name: Unnai Ninaithu
Song: Yaar Indha Devathai
Singer: Hariharan

Hariharan enaku romba pidicha paadagar avaroda kural kaadhula thendral kaathu veesurapola inimaya irukum indha paadalai FTC nanbargal ellarukum Dedicate panuren..

Neatru nadandha Isai Thendral program la DJ Tejasvi romba supera edit panirundhanga avangaluku enathu nandrikalandha paaratukalai thearivithu kolgiren Keep Rocking....
Pages: 1 [2] 3 4 ... 10