Nikola Tesla believed that electricity could play a pivotal role in reducing human suffering across the globe. His innovative ideas and inventions were rooted in the vision of harnessing energy to improve quality of life, ultimately aiming to create a better world for all.
In 1895, a devastating fire consumed Teslas New York laboratory, destroying years of groundbreaking work. The reconstruction of the lab not only allowed for the revival of innovative ideas but also marked a significant moment in the history of electrical engineering, reflecting Teslas resilience and commitment to science.
Tesla is innovating with a new approach to energy charging by exploring cosmic-ray technology. This concept involves the use of elevated insulated plates that harness the energy of cosmic rays, potentially transforming how electric vehicles recharge in the future and improving efficiency on the road.
கோடைக்காலங்களில் எங்கும் கிடைக்கும் திராட்சை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். திராட்சைகளில் எல்லாமே மருத்துவ குணம் கொண்டது என்றாலும் அதில் கருப்பு திராட்சை அதிக மருத்துவ குணம் கொண்டது. அதே சமயத்தில் Seedless திராட்சை என்று சொல்லப்படும் விதையில்லா திராட்சை இன்று அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம் ஆகிவிட்டது. உண்மையில் விதையில்லா திராட்சையில் நன்மைகள் உண்டா?
கருப்பு திராட்சை வெயில் காலங்களில் வியர்வை இழப்பால் உண்டாகும் நீர்ச்சத்து குறைபாட்டை போக்கி உற்சாகம் தரக்கூடியது. முகப்பரு வராமல் காக்கும். உடல் சூட்டை குறைக்க கூடியது. அதே போன்று சரும செல்களுக்கு தேவையான நீர்ச்சத்தை வழங்கி சரும செல்களை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும். மேலும் இதில் உள்ள விட்டமின் ஈ சருமத்தில் ஈரப்பசையை தக்க வைத்து சருமம் வறண்டு போகாமல் வைத்திருக்கும் முக்கியமாக நார்ச்சத்து அதிகம் என்பதால் மலச்சிக்கல் உள்ளவர்கள் தினமும் சாப்பிடலாம்.
அடுத்து இதில் விட்டமின் சி இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் இது இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலை குறைத்து கொலஸ்ட்ராலை கட்டுப்பாடாகவும் சீராகும் வைத்துக்கொள்ளும். மேலும் கருப்பு திராட்சை நோய் எதிர்ப்பு மண்டலத்தின் வலிமையையும் மேம்படுத்தும்.
அடுத்ததாக இதில் உள்ள ஆன்தோசயனின் பாலிஃபீனால் போன்ற வேதிப்பொருட்கள் உள்ளதால் புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது. குறிப்பாக கருப்பு திராட்சை மார்பக புற்று நோய்யை கட்டுபடுத்தும் ஆற்றல் கொண்டது. மேலும் திராட்சை பழத்தில் உள்ள சத்துக்கள் முடி வளர்ச்சியை அதிகரிக்க கூடிய ஆற்றல் கொண்டது. இந்த பழத்தில் உள்ள லியோலிக் அமிலம் மயிர் கால்களை முடியின் வேர் பகுதியில் இருந்து வலிமையாக்கும்.
இப்பொழுது Seedless திராட்சை நல்லது அல்ல என்பதற்கான காரணத்தை அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.
உண்மையில் Seedless பழங்கள் அவற்றில் உள்ள இனிப்பு சுவைக்காக வணிக நோக்கில் கொண்டுவரப்பட்ட வீரிய ஒட்டு ரகங்கள். இயற்கை தீர்மானிக்கும் ஒரு விஷயத்தை மனிதன் தன் தேவைக்காக மாற்றியமைக்கக் கூடாது. இதனால் சமச்சீரற்ற நிலை உருவாகி நோய் தாக்குதல் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
Seedless பழங்களை கொண்டு வந்ததற்கான காரணம் அதிக லாபம் ஈட்டவும் அதிகளவில் பழங்களை உற்பத்தி செய்யவும் தான்.
இது இயற்கையின் சமச்சீர் நிலையை குறைக்கிறது. இயற்கையாகவே விதை உள்ள பழங்கள் தான் உடலுக்கு நன்மை தரக்கூடியவை. வீரிய ரக விதைகளை கொண்டு விளைவிக்கப்படும் இவற்றில் ஆக்சின் என்ற ரசாயனம் கலக்கப்பட்டும். எனவே இந்த Seedless பழங்களை வாங்கி சாப்பிடுவதை நிறுத்துங்கள்.
“குளிர்காலம் பாருங்க, இருட்டா இருக்குன்னு பொண்ணோட ஸ்கூல் பஸ் வர்ற இடம் வரைக்கும் நான் காலேல துணைக்குப் போறேன். அப்போ நாங்க தனியா எங்களுக்குள்ள பேசிக்குவோம். அவ , ஒரு வாரம் முன்னாடி இப்படி ஒரு காலை நடையில் , “அப்பா , ஒன்னு சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்களே?”ன்னா.
“மாட்டேன், தாராளமாச் சொல்லு”
”அந்த 304ல இருக்கானே, அன்ஷுல் ? அவன் என்னப் பாத்து சிரிக்கறான்”
“சரி” என்றேன் கொஞ்சம் எச்சரிக்கையாக. அவனுக்கு இவளை விட ஒரு வயசு கூட இருக்கும். 10ம் வகுப்பு.
”மொதல்ல அந்த பையன் கிட்ட ஒழுங்காத்தான்ப்பா பேசிட்டிருந்தேன். நாலுநாள் முன்னாடி, திடீர்னு அவன் ‘நீ எனக்கு ஸ்பெஷல் ஃப்ரெண்டு’ன்னான்.”
“நீ என்ன சொன்னே?”
“ம்ம். .. நான்.. ஷட் அப்னு முதல்ல சொல்லிட்டேன். ஆனா, அவனைப் பாக்கறப்போ என்னமோ ஒரு மாதிரி படபடன்னு வருதுப்பா. “
நான் மவுனமாக இருந்தேன்.
“இது தப்பாப்பா? எனக்கு ரொம்ப பயமா இருக்கு. நான் தப்பு பண்றேனோ?”
நான் இன்னும் அமைதியாக நடந்தேன்.
“அப்பா” என்றாள் பெண் குரல் உடைந்து.
ரோடு என்றும் பார்க்காமல் திரும்பி, என் கைகளைப் பிடித்துக்கொண்டு
“சாரிப்பா, நான் தப்பா சொல்லிட்டேனோ? சாரி சாரி” என்று அழுதாள்.
“இல்லேம்மா” என்றேன். “நினைச்சுப் பாத்தேன். நீ ஒன்ணாங் கிளாஸ்ல இருக்கறச்சே, ஸ்கூல்ல க்ளாஸ்லயே மூச்சா போயிட்டே. ஸ்கர்ட் எல்லாம் நனைஞ்சு .. it was a mess you know?. அந்த வயசுக் குழந்தைக்கு இயற்கை உபாதையை அடக்கத் தெரியாது. இப்ப நீ எவ்வளவு பெரிய , பொறுப்பான பெண்ணாயிட்டேன்னு நினைக்கறச்சே, பெருமையா இருக்கு”
“அப்பா?” என்றாள் அவள் குழம்பிப்போய். இதுக்கும், அவள் சொன்னதுக்கும் என்ன தொடர்பு?ன்னு நினைச்சிருக்கலாம். “இப்போ கிளாஸ்ல இருக்கறச்சே பாத்ரூம் வந்ததுன்னு வைச்சுக்கோ. அது இயற்கைன்னு க்ளாஸ்லயே போயிறமுடியுமா? “
“கிளாஸ் முடியற வரை அடக்கி வைச்சிருந்து, இண்டெர்வெல்ல ஓடிப்போறேல்ல? அதுமாதிரிதான். இந்த பையன் பத்தின உணர்ச்சியெல்லாம், இயற்கையோட வேலை. நாம படிக்கறச்சே இதைத் தவிர்த்திறணும். அப்புறம் காலம் வந்தப்போ அது பாட்டுக்கு நடக்கும்.”
அவள் கலங்கிய கண்களோடு ஒரு நிம்மதியுடன் என்னைப் பார்த்தாள்.
“ஸோ, இனிமே அந்தப் பையனைப்பார்த்தா பாத்ரூம்னு ஞாபகம் வரும் இல்லையா?”
“உவ்வே” என்றாள் போலியாக வாந்தி எடுப்பதாகக் காட்டி. பஸ் திருப்பத்தில் வந்திருந்தது. “ நண்பர் சொல்லி முடித்தார்.
எப்படி ஒரு நாசூக்கான விசயத்தை,”நாயே, அதுக்குள்ள காதல் கேக்குதோ?” என்றெல்லாம் பொங்காமல், மிக அமைதியாக ஒரு நகையுணர்வுடன் கையாண்டிருக்கிறார்...
வளர்ப்பதில் நாமும் வளர்கிறோம்... பொறுப்பு தெரிந்திருந்தால்
Due to growing competition in the ivory smuggling cartel, Maari (Sunil) involves an experienced peddler named Antony (Antony Varghese) to transport the illegal elephant tusks. What happens further, is rest of the story.