Recent Posts

Pages: 1 [2] 3 4 ... 10
11
SMS & QUOTES / Re: Just A Reminder For You 🫰
« Last post by MysteRy on Today at 12:30:48 PM »
12
Wish you happy birthday Evil Machiooo..!

13
Happy Birthday bro ❤🎂🎁🧸🍻
14
GENERAL / 🐦 Interesting facts about sparrows that might surprise you
« Last post by MysteRy on Today at 10:29:59 AM »




They are small, lively, and often overlooked — but sparrows are true unsung heroes of nature.

🔹 Sparrows are not migratory birds.
Despite their tiny size, they are not afraid of cold weather. Even in the harshest морозs, they sit on snow-covered branches like little ornaments on a Christmas tree.

🔹 Sparrow parents are caring — and incredibly useful.
They feed their chicks almost exclusively with insects and gladly eat them themselves. Their benefit is especially noticeable in spring: just one pair of sparrows can consume up to 3 kilograms of garden pests in a single month.

🔹 Sparrows are natural weather forecasters.
Have you ever seen them splashing in puddles? It’s not just playful behavior. When sparrows bathe in water, sunny weather is on the way. When they “bathe” in dust or sand, it often signals long periods of rain ahead.

🔹 A tragic lesson from history.
In the mid-20th century, China launched a campaign to eliminate sparrows in an effort to protect crops. The result was disastrous. With their natural predators gone, insects devastated grain fields, triggering the Great Chinese Famine. Between 16 and 45 million people died from starvation between 1959 and 1961 — the largest famine in human history.

Eventually, China had to import sparrows from neighboring countries and restore their population. Since then, sparrows have been treated with great care and respect.

💬 Small creatures can have enormous impact. Sometimes nature understands balance far better than humans do.
15
Many More Happy returns of the day dear frnd Evil 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🌹🌹🌹🌹🌹🌹
17
GENERAL / Re: Did you know that 🤔🤔🤔
« Last post by MysteRy on Today at 10:23:38 AM »


This is a story about Thomas Edison and Henry Ford — and a lesson the world keeps needing to relearn.

In 1896, Thomas Edison was already one of the most respected inventors alive. While experimenting with ideas for an automobile, he heard that a young employee in his own company had built a working prototype.

Edison met the young man at a company gathering in New York and asked him to explain the car. He listened carefully, then smiled. They were chasing the same dream — but from different angles. Edison was thinking electricity. The young engineer had chosen a gasoline engine.

Then Edison did something remarkable.

He slammed his hand on the table and said:
“That’s it. You’ve got it. You’re onto something. Keep going.”

That young man was Henry Ford.

Those words — spoken by the most admired inventor in America — changed everything. Ford believed in himself. He kept going. He built the car. And eventually, he reshaped the modern world.

Years later, the roles reversed.

In 1914, Thomas Edison’s laboratory and factory burned to the ground. He was 67 years old. The damage was catastrophic and far beyond what insurance would cover.

Before the ashes had even cooled, Henry Ford sent Edison a check for $750,000, with a simple message:
“If you need more, just ask.”

Their bond only grew stronger. Ford later moved next door to Edison. And when Edison could no longer walk and was confined to a wheelchair, Ford bought one too — just so he could race his mentor and friend down the driveway.

Edison gave Ford belief.
Ford gave Edison loyalty, gratitude, and lifelong friendship.

The lesson?

Never envy someone else’s success.
If you can’t win the race, help the person ahead of you break the record.

Your light does not dim by lighting another candle.

We don’t rise by standing alone.
We rise by lifting each other.
18

Happy Birthday Evil Machi



19

காலையில கண் முழிச்சதுமே
அம்மாவோட கூவல்
"இஸ்கூலுக்கு லேட் ஆயிடும்
சீக்கிரம் எந்திரிடா"...
எழுந்து கெளம்பி வீட்ட விட்டு வெளிய வரப்ப
"மதியதுக்கு சோறு கட்டி கொடுத்திருக்கேன்
மிச்சம் வைக்காம சாப்பிடனும்"....
பல வருஷம் கேட்டு கேட்டு சலிச்சுப்போன அதே வாக்கியம்..

காலேஜ்க்கு போனப்பவும் மாறல
வேலைக்கு போனப்பவும் மாறல
ஒரு மெஷின் மாதிரி வாழ்க்கை
எப்போடா இதெல்லாம் மாறும்ன்னு மனசுல ஒரு ஏக்கம்

இந்த ஆண்டவன் உலகத்த எதுக்கு படைச்சானோ..
அழகான இயற்க்கைய குடுத்துட்டு
அத ரசிக்க நேரம் இல்லாம ஓடுற வாழ்க்கை
இதெல்லாம் மாறனும்ன்னு மனசுல ஒரு ஏக்கம்..

இதெல்லாம் நெனச்சு பாக்ககூட
எப்பாச்சும் தான் நேரம் கிடைக்குது
அதுவும் நம்ம கற்பனைய முழுசாக்கூட அனுபவிக்க முடியாது
ஊடான்ட யாராச்சும் பேசுறது - இல்லனா கூடவே ஒட்டிட்டு இருக்குற இந்த அலைபேசி ஒலிக்குறதுன்னு
நம்மள திசை திருப்பவா காரணம் இல்ல...

என்ன ஒரு ஆச்சர்யம்..
இன்னைக்கு இவ்ளோ அழகான எடத்துல
தன்னந்தனியா உக்காந்திருக்கேன்..

அழகான நிலா வெளிச்சம்
இசையாய் வீசும் இயற்கையான காற்று
காற்றின் இசைக்கேற்று தன்னை அசைக்கும்  மரம்..
சலசலவென இரட்டைக்கிழவி போல்
வற்றாமல் ஓடும் ஓடையும்
அந்த ஓடையின் தொடுதலாம் ஸ்பரிசத்தில் புல்லரித்து நிற்கும் பசும்புல்லும்...

அடடா இதுவல்லவா வாழ்க்கை
இந்த நிமிடம் தானே இனி வரவே வராது என்று பலரும் சொன்னார்கள்
காலத்தின் பின் ஒடவே உனக்கு நேரம் சரியாக இருக்கும்
அக்கடான்னு நிம்மதியா உக்கார கூட நேரம் இருக்காதுன்னு....

அட அங்க பாருங்க
காலத்தின் ஓட்டத்திற்கு ஏற்ப
என்னை தாங்கிச்செல்லும் என் வாகனம் கூட
என்னுடன் இங்கே நிம்மதியாய் நிற்கிறது..
மாசு படிஞ்ச காத்து இங்க இல்ல
எந்நேரமும் ஓயாமல் ஒலிக்கும் ஹார்ன் ஒலிகளும்
எதிரே இருப்பவர் நாம் பேசுவதை கேட்கிறாரோ இல்லையோ என்ற கவலையின்றி
எந்நேரம் engaged ஆக இருக்கும் அலைபேசியின் ஒலிகளும்
எதுவுமே இல்லாம
நிசப்தமான ஒரு இடம்...

கண்களை மூடி
இயற்கையின் தாலாட்டில்
என்னையே நான் மறந்த நொடி.
"என்னங்க வேலைக்கு போகணும்
லேட் ஆச்சு எழுந்திரிங்க "
எழுந்து கெளம்பி வீட்ட விட்டு வெளிய வரப்ப
"மதியதுக்கு சோறு கட்டி கொடுத்திருக்கேன்
மிச்சம் வைக்காம சாப்டுருங்க"....
அம்மாவின் குரல் மாறி இன்றி
மனைவியின் குரல்...
குரல் தான் மாறுது
பேசும் வரிகளும்  மாறல
என் வாழ்க்கையும் மாறல...
கனவுல கூட
நாம நெனச்ச இடமும்
நாம நெனச்ச உலகமும்
நமக்கு கிடைக்காது போல......

20


புதிய கார் வாங்கி முதல் இரண்டிலிருந்து மூன்று ஆண்டுகள் தேனிலவு காலம்தான். எந்த பிரச்னையும் இல்லாமல் கார் உங்களது துணைவி போல துணை நிற்கும். அதற்கு பிறகு சரியான பராமரிப்பில் இல்லை என்றால் காலை வாரிவிட்டுவிடும்.

முதல் மூன்று ஆண்டுகள் வரை சரியான இடைவெளியில் எஞ்சின் ஆயில், கூலண்ட் மாற்றுவது, வீல் அலைன்மென்ட், வீல் பேலன்சிங் செய்வதுடன், பிரேக் சிஸ்டம், ஏசி சிஸ்டத்தை பரிசோதிப்பது போன்ற வழக்கமான பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டிருக்கும். இந்த பராமரிப்பு செலவுகள் பெரும்பாலும் தெரிந்த விஷயம் என்பதாலும், கை கடிக்கும் அளவுக்கு பட்ஜெட் இருக்காது. ஆனால், கார் 35,000 கிமீ தூரம் ஓடிய பிறகு நீங்கள் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் காரின் டயர்கள். இது சற்று அதிக செலவு வைக்கும் விஷயம் என்பதால், பலர் அக்கறை காட்ட தவறுகின்றனர். இது அவர்களின் உயிருக்கும், குடும்பத்தாரின் உயிருக்கும் உலை வைத்துவிடும் விஷயமாகிவிடுகிறது.

காரின் டயர்களை மாற்றுவதற்கான அவசியத்தை தெரிந்து கொள்வதற்கு பல வழிகள் உள்ளன. ஓட்டுபவர் பிரேக் பிடிக்கும் முறை மற்றும் சாலை நிலையை பொறுத்து 35,000 கிமீ முதல் 40,000 கிமீ தூரத்திற்குள் காரின் டயர்களை மாற்றுவதற்கான அவசியம் ஏற்படும்.

பொதுவாக, பார்த்தவுடனே சிலர் காரின் டயர் தேய்மானத்தை கண்டறிந்து விட முடியும். ஆனால், புதிய கார்களில் சிலவேளை, பட்டன்கள் அதிகம் தேய்ந்து போயிருக்காது. ஆனால், கைகளை வைத்து தேய்க்கும்போது தோசைக்கல் போல வழுவழுப்பாக இருக்கும். இதுபோன்ற டயர்களை வைத்து ஓட்டும்போது விபத்து அபாயம் அதிகம் ஏற்படும் என்பது தெரிந்த ஒன்றுதான். பிரேக் பிடிக்கும்போது டயர்களுக்கும் சாலைக்கும் சரியான பிடிப்பு இல்லாமல் வழுக்கிக் கொண்டு சென்று விபத்தில் சிக்கிவிடும்.

வேகமாக செல்லும்போது பிரேக் பிடிக்கும்போது கார் நிற்கும் தூரமானது 20 மீட்டர் வரை அதிகமாகும். இதனால், வேகத்தில் செல்லும்போது நிச்சயம் விபத்தில் சிக்கும் வாய்ப்பை கொடுத்துவிடும்.
அதுமட்டுமல்ல, காரின் பட்டன்கள் அதிக தரைப்பிடிப்பை வழங்குவதோடு, டயர் இடுக்கில் காற்றோட்டதையும் வழங்குகிறது. இதனால், டயர்கள் வெப்பமடைவது குறைக்கப்படும். ஆனால், தோசைக்கல் டயர்களில் பட்டன்கள் இடைவெளி இல்லாமல் காற்றோட்டம் இல்லாமல் சீக்கிரமாக சூடாகி வெடிக்கும் வாய்ப்பையும் ஏற்படுத்தும்.

பொதுவாக டயர்களில் பட்டன்கள் 1.5 மிமீ இருக்கும்போதே டயர் மாற்றிவிடுவது பாதுகாப்பான பயணத்தை அளிக்கும். குறிப்பாக மழை காலங்களில், 1.5 மிமீ அளவுக்கு குறைவான பட்டன்கள் கொண்ட டயர்கள் போதிய பிடிப்பை அளிக்காது. அதுமட்டுமின்றி, ஸ்டீயரிங் சிஸ்டத்தின் திருப்புதல் திறனிலும் பாதிப்பு ஏற்படும். இதனால், கார் கட்டுப்பாட்டை இழக்கும் வாய்ப்பும் உள்ளது. டயர் மாற்றுவதன் அவசியத்தை காரை ஓட்டும்போது ஒரு எளிய விஷயத்தை வைத்து கண்டுபிடித்துவிடலாம். நெடுஞ்சாலையில் செல்லும்போது ஸ்டீயரிங் வீலின் திருப்புதல் திறன் துல்லியமாக இல்லாதது போல உணர்ந்தால், தோசைக்கல் டயர்களால் கூட இருக்கலாம். மேலும், ஸ்டீயரிங் வீலில் சிறிய அளவில் அலைபாய்வது போல ஒரு உணர்வு தோன்றினாலும் டயர்களை பரிசோதிப்பது நல்லது. உங்களது கார் டயர்கள் நன்றாக இருந்தால் மட்டுமே அது ஸ்டீயரிங் சிஸ்டத்தில் பிரச்னை இருப்பதாக எடுத்துக் கொண்டு பரிசோதிப்பது நல்லது.

கார் ஓடிக் கொண்டிருக்குபோது அதிக உதறல்கள், அதிர்வுகள் தெரிந்தாலும் டயர்களை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உணர்ந்து கொள்ளுங்கள். டயரில் லேசாக பட்டன் இருக்கிறது, கொஞ்சம் ஓட்டியபிறகு மாற்றலாம் என்று நினைப்பது தவறாக முடிந்துவிடும்.

தோசைக்கல் டயர்கள் கொடுக்கும் குடைச்சல் காரணமாக ஸ்டீயரிங் சிஸ்டத்தின், திருப்புதல் திறனை அளிக்கும் உதிரிபாகங்களில் பாதிப்பு வரும். அத்துடன், சஸ்பென்ஷன் சிஸ்டத்திற்கும் பாதிப்புகளை தரும். தான் மட்டுமின்றி, புற்றுநோய் போல கொஞ்சம் கொஞ்சம் பிற பாகங்களிலும் பாதிப்புகள் புரையோடிப் போகும் ஆபத்து உள்ளது.

காரின் பராமரிப்புப் பணிகளில் எப்போதுமே கவனமாக இருங்கள். குறிப்பாக, டயர் விஷயத்தில் அதிக கவனம் செலுத்துவது அவசியம். கார்கள் 35,000 கிமீ முதல் 40,000 கிமீ வரையிலான காலத்தில் டயர்களை மாற்றலாம் என்பது வழக்கமான நடைமுறை. ஆனால், சில கார்கள் குறைவாக பயன்படுத்தும்போது அதிக தூரம் ஓடியிருக்காது.

கார் வாங்கி 5 ஆண்டுகள் ஆன நிலையில் வெறும் 25,000 கிமீ தூரம் வரை மட்டுமே பயன்படுத்தி இருப்பார்கள். அதுபோன்ற கார்களிலும் டயரில் அதிக தேய்மானம் இல்லாவிட்டாலும், ஆயுட்காலத்தை தெரிந்து கொண்டு மாற்றிவிடுவது அவசியம். மேலும், சைடு வால் எனப்படும் டயரின் பக்கவாட்டு சுவர் பகுதிகளில் ஏதேனும் சேதம் ஏற்பட்டு இருந்தால் அது அதிக தேய்மானம் இல்லாத டயராக இருந்தாலும், உடனடியாக மாற்றிவிடுவது அவசியம். டயர்களில் தயாரிப்பு குறைபாடு இருந்தால் வாரண்டியில் மாற்றிவிடலாம். பொதுவாக இரண்டு ஆண்டுகள் டயர்களுக்கு வாரண்டி பீரியட் இருக்கும்.

விலை குறைவாக இருக்கிறதே என்று தரமற்ற டயர்களை வாங்கி மாட்ட வேண்டாம். தரமான, நீடித்த உழைப்பை தரக்கூடிய டயர்களை வாங்கி பொருத்துங்கள். ஏனெனில், இது உயிருடன் விளையாடும் விஷயமாகிவிடும்.

இந்த செய்தியை படித்தவுடனே உங்களது காரின் டயரை பரிசோதித்து விடுங்கள். உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், அருகிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையங்கள் அல்லது டயர் விற்பனை நிலையங்களை அணுகி உங்களது டயர்களை பரிசோதித்துக் கொள்வது அவசியம்.
Pages: 1 [2] 3 4 ... 10