11
நெஞ்சம் மறப்பதில்லை - நினைவுகள் பேசும் நேரம் / Re: நெஞ்சம் மறப்பதில்லை-012 (ஒரு உணவு... ஒரு நினைவு)
« Last post by Thenmozhi on July 02, 2026, 10:07:21 PM »இந்த உலகத்திலேயே எனக்கு பிடித்தது உணவு தான்.உணவை இரசித்து ருசித்து சாப்பிடுவேன்.ஆனால் அதிகமாக சாப்பிட மாட்டேன்.என் tasteக்கு cook பண்ணி சாப்பிடணும்னு எனக்கு ஆசை.எங்க வீட்டில cookபண்ணலாம்னா அம்மா சொல்லுவாங்க "கையில் சூடு பிடிக்கும்.அப்புறம் schoolக்கு பதில் சொல்ல முடியாதுன்னு".அம்மாக்கு அவங்கள விட நான் நல்லா cook பண்ணிடுவேன் என்று பொறாமை அப்படின்னு சொல்லிட்டு போயிட்டேன்.
விடுமுறையில் பாட்டி வீட்டுக்கு போனபோது பாட்டியை கேட்டிருந்தேன் "பாட்டி எனக்கு cookபண்ண ஆசையா இருக்கு. அம்மா விடமாட்டேங்கிறாங்க.நீங்க விடுவீங்களா" அப்படின்னு.அப்போது எனக்கு பத்து வயது."இந்த வயதில் தான் நானும் cook பண்ணேன்.வா உனக்கு சொல்லிக் கொடுக்கிறேன்" என்று பாட்டி தான் எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க.
பாட்டி பொருட்களை எடுத்துட்டு வா,கழுவிட்டு வா என்று சொல்லிகிட்டு இருந்தாங்க."பாட்டி என்கிட்ட வேலை வாங்க கூடாது.cooking only தான் எனக்கு சொல்லிக் கொடுக்கணும் அப்படின்னு பாட்டிகிட்ட சொல்லிட்டேன்.
பாட்டி வீட்டில் விறகு அடுப்பு இருக்கும்.விறகை cross பண்ணி வைக்கணும்.first சிறிய விறகுகளை வைத்து தீ மூட்டனும் என்று விறகு அடுப்பு எப்படி மூட்டுறதுன்னு சொல்லிக் கொடுத்தாங்க.தீ மூட்டி சோறு ஆக்குவதற்கு பானையில் தண்ணி வைத்து கொதிக்க விட சொன்னாங்க.அரிசியை எவ்வாறு களைந்தெடுப்பது என்றும்,சோறு வேந்துடுச்சா என கையில் எடுத்து பார்க்க சொன்னாங்க.அப்புறம் கஞ்சி வடிக்கிறது எப்படின்னு அதிலேயே வடிச்சு காமிச்சாங்க.வடித்த கஞ்சியில் உப்பு, தேங்காய் பால் விட்டு குடிக்க கொடுத்தாங்க.அந்த tasteக்கு எந்த சூப்பும் ஈடாகாது.
பாட்டி சொன்னாங்க first நீ உருளைக்கிழங்கு குழம்பும்,பருப்புக்கறியும் கத்துக்கோன்னு."நீங்க சொல்லி மட்டும் கொடுக்கணும்.கை வைக்க கூடாது என்று நான் சொல்லிட்டேன்.பாட்டி vegetables cut பண்றது சொல்லிக் கொடுத்தாங்க.நான் என்ன பண்ணுனேனா பாட்டி சொன்ன sizeஐ வச்சு வெஜிடேபிள் cutபண்ணிட்டு இருந்தேன்.அதைப் பார்த்து தாத்தா சொன்னாங்க "பார் என் பேர்த்தி எப்படி அளந்து அளந்து வெட்டுறா"அப்படின்னு.பாட்டி சிரிச்சுக்கிட்டே இப்படி அளந்து வெட்ட தேவையில்லமா.கண் மட்டத்துக்கு பார்த்து வெட்டினால் போதும் அப்படின்னு சொன்னாங்க.அன்று தான் நான் வெஜிடேபிள் வெட்ட கத்துக்கிட்டேன்.
பருப்புக்கறி வைக்கிறது சொல்லிக் கொடுத்தாங்க.எப்படி உப்பு கரெக்டா இருக்கு அப்படின்னு பார்க்கிறது,கரண்டியால் கறி எடுத்து கையில விட்டு சுவைத்துப் பார்க்கலாம் .இல்லன்னா smell பண்ணி பார்க்கலாம் அப்படின்னு சொன்னாங்க.எனக்கு பிடித்தது smell பண்ணி கரெக்ட்டா இருக்கான்னு பார்க்கிறது.அப்படியே உருளைக்கிழங்குக்கறி வைக்கிறதும் சொல்லிக் கொடுத்தாங்க.
பாட்டி சொன்னாங்க "விறகு தாத்தா எடுத்து வச்சிருக்காங்க அதை எடுத்துட்டு வா" அப்படின்னு.நான் போய் பார்த்தேன்.அங்கே தாத்தா விறகு வெட்டிய கோடரி இருந்தது.தாத்தா பண்ணது போல நானும் விறகு வெட்ட கோடரி எடுத்தேன்.அந்தக் கோடரியின் பிடி என் கையில வந்து அடித்து விட்டது.ஐயோ அம்மானு கத்தினேன்.என்ன ஆச்சுன்னு கேட்டாங்க.எதுவும் இல்ல பாட்டி என்று சொல்லி கையை மறைச்சுகிட்டே போயிட்டேன்.அப்புறம் பார்த்தா என் சுட்டு விரல் நகம் black colourஆக வந்துடுச்சு.waterல கழுவி பார்த்தேன் போகல.தாத்தா வந்ததும் தாத்தா கிட்ட காமித்தேன்.தாத்தா என்ன ஆச்சுன்னு கேட்டாங்க. திட்டுவாங்கன்னு "என் shoeஎடுக்க போனேன்.stand கையில் விழுந்திருச்சு"அப்படின்னு சொன்னேன்.தாத்தா பாட்டிக்கு தான் திட்டு.
தாத்தா first நான் cookபண்ண உணவு சாப்பிட்டாங்க.ஆஹா "என் பேர்த்தி எவ்வளவு tasteஆ cook பண்ணி இருக்கா"அப்படின்னு சொன்னாங்க."உண்மையா சொல்றீங்களா தாத்தா" என்று கேட்டேன்."பாட்டி,உங்க அம்மாவை விட நீ நல்லா cook பண்ற" என்று தாத்தா சொன்ன அந்த வார்த்தை தான் இன்று வரை என்னை cookingமேல ஆர்வத்தை காட்டிக்கிட்டு இருக்கு.அப்புறம் நான்,அப்பா,அம்மா,அண்ணா,பாட்டி எல்லோரும் ஒன்றாக சாப்பிட்டோம்.அண்ணா நீயா cook பண்ணா அப்படி என்று ஒரு கேள்வி.
எல்லோரும் ஒற்றுமையாக ஒன்று கூடி நான் சமைத்த முதல் உணவை சாப்பிட்டது எல்லையற்ற மகிழ்ச்சியான உணர்வு என்றும் மனதில் நினைவாக...
அழகிய நினைவுகளை பகிர்வதற்கு சந்தர்ப்பம் அளித்த NM teamக்கு நன்றிகள்.
விடுமுறையில் பாட்டி வீட்டுக்கு போனபோது பாட்டியை கேட்டிருந்தேன் "பாட்டி எனக்கு cookபண்ண ஆசையா இருக்கு. அம்மா விடமாட்டேங்கிறாங்க.நீங்க விடுவீங்களா" அப்படின்னு.அப்போது எனக்கு பத்து வயது."இந்த வயதில் தான் நானும் cook பண்ணேன்.வா உனக்கு சொல்லிக் கொடுக்கிறேன்" என்று பாட்டி தான் எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க.
பாட்டி பொருட்களை எடுத்துட்டு வா,கழுவிட்டு வா என்று சொல்லிகிட்டு இருந்தாங்க."பாட்டி என்கிட்ட வேலை வாங்க கூடாது.cooking only தான் எனக்கு சொல்லிக் கொடுக்கணும் அப்படின்னு பாட்டிகிட்ட சொல்லிட்டேன்.
பாட்டி வீட்டில் விறகு அடுப்பு இருக்கும்.விறகை cross பண்ணி வைக்கணும்.first சிறிய விறகுகளை வைத்து தீ மூட்டனும் என்று விறகு அடுப்பு எப்படி மூட்டுறதுன்னு சொல்லிக் கொடுத்தாங்க.தீ மூட்டி சோறு ஆக்குவதற்கு பானையில் தண்ணி வைத்து கொதிக்க விட சொன்னாங்க.அரிசியை எவ்வாறு களைந்தெடுப்பது என்றும்,சோறு வேந்துடுச்சா என கையில் எடுத்து பார்க்க சொன்னாங்க.அப்புறம் கஞ்சி வடிக்கிறது எப்படின்னு அதிலேயே வடிச்சு காமிச்சாங்க.வடித்த கஞ்சியில் உப்பு, தேங்காய் பால் விட்டு குடிக்க கொடுத்தாங்க.அந்த tasteக்கு எந்த சூப்பும் ஈடாகாது.
பாட்டி சொன்னாங்க first நீ உருளைக்கிழங்கு குழம்பும்,பருப்புக்கறியும் கத்துக்கோன்னு."நீங்க சொல்லி மட்டும் கொடுக்கணும்.கை வைக்க கூடாது என்று நான் சொல்லிட்டேன்.பாட்டி vegetables cut பண்றது சொல்லிக் கொடுத்தாங்க.நான் என்ன பண்ணுனேனா பாட்டி சொன்ன sizeஐ வச்சு வெஜிடேபிள் cutபண்ணிட்டு இருந்தேன்.அதைப் பார்த்து தாத்தா சொன்னாங்க "பார் என் பேர்த்தி எப்படி அளந்து அளந்து வெட்டுறா"அப்படின்னு.பாட்டி சிரிச்சுக்கிட்டே இப்படி அளந்து வெட்ட தேவையில்லமா.கண் மட்டத்துக்கு பார்த்து வெட்டினால் போதும் அப்படின்னு சொன்னாங்க.அன்று தான் நான் வெஜிடேபிள் வெட்ட கத்துக்கிட்டேன்.
பருப்புக்கறி வைக்கிறது சொல்லிக் கொடுத்தாங்க.எப்படி உப்பு கரெக்டா இருக்கு அப்படின்னு பார்க்கிறது,கரண்டியால் கறி எடுத்து கையில விட்டு சுவைத்துப் பார்க்கலாம் .இல்லன்னா smell பண்ணி பார்க்கலாம் அப்படின்னு சொன்னாங்க.எனக்கு பிடித்தது smell பண்ணி கரெக்ட்டா இருக்கான்னு பார்க்கிறது.அப்படியே உருளைக்கிழங்குக்கறி வைக்கிறதும் சொல்லிக் கொடுத்தாங்க.
பாட்டி சொன்னாங்க "விறகு தாத்தா எடுத்து வச்சிருக்காங்க அதை எடுத்துட்டு வா" அப்படின்னு.நான் போய் பார்த்தேன்.அங்கே தாத்தா விறகு வெட்டிய கோடரி இருந்தது.தாத்தா பண்ணது போல நானும் விறகு வெட்ட கோடரி எடுத்தேன்.அந்தக் கோடரியின் பிடி என் கையில வந்து அடித்து விட்டது.ஐயோ அம்மானு கத்தினேன்.என்ன ஆச்சுன்னு கேட்டாங்க.எதுவும் இல்ல பாட்டி என்று சொல்லி கையை மறைச்சுகிட்டே போயிட்டேன்.அப்புறம் பார்த்தா என் சுட்டு விரல் நகம் black colourஆக வந்துடுச்சு.waterல கழுவி பார்த்தேன் போகல.தாத்தா வந்ததும் தாத்தா கிட்ட காமித்தேன்.தாத்தா என்ன ஆச்சுன்னு கேட்டாங்க. திட்டுவாங்கன்னு "என் shoeஎடுக்க போனேன்.stand கையில் விழுந்திருச்சு"அப்படின்னு சொன்னேன்.தாத்தா பாட்டிக்கு தான் திட்டு.
தாத்தா first நான் cookபண்ண உணவு சாப்பிட்டாங்க.ஆஹா "என் பேர்த்தி எவ்வளவு tasteஆ cook பண்ணி இருக்கா"அப்படின்னு சொன்னாங்க."உண்மையா சொல்றீங்களா தாத்தா" என்று கேட்டேன்."பாட்டி,உங்க அம்மாவை விட நீ நல்லா cook பண்ற" என்று தாத்தா சொன்ன அந்த வார்த்தை தான் இன்று வரை என்னை cookingமேல ஆர்வத்தை காட்டிக்கிட்டு இருக்கு.அப்புறம் நான்,அப்பா,அம்மா,அண்ணா,பாட்டி எல்லோரும் ஒன்றாக சாப்பிட்டோம்.அண்ணா நீயா cook பண்ணா அப்படி என்று ஒரு கேள்வி.
எல்லோரும் ஒற்றுமையாக ஒன்று கூடி நான் சமைத்த முதல் உணவை சாப்பிட்டது எல்லையற்ற மகிழ்ச்சியான உணர்வு என்றும் மனதில் நினைவாக...
அழகிய நினைவுகளை பகிர்வதற்கு சந்தர்ப்பம் அளித்த NM teamக்கு நன்றிகள்.

Recent Posts