Recent Posts

Pages: 1 ... 8 9 [10]
91
GENERAL / Things you should know about women that no one ever told you...
« Last post by MysteRy on September 16, 2025, 08:28:11 AM »
92
ஆன்மீகம் - Spiritual / Re: THOUGHT for Today ✝️🙏
« Last post by MysteRy on September 16, 2025, 08:20:54 AM »
93
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on September 16, 2025, 08:19:13 AM »
94

பசியின்மையை போக்கும் அகத்திக் கீரை

மலச்சிக்கலை தீர்க்க உதவும் முளைக் கீரை

தோல் நோய்களை தீர்க்கும் அரை கீரை

உயர் இரத்தஅழுத்தத்தை குறைக்கும் பருப்புக் கீரை

சிறுநீர் பிரச்சனையை போக்கிடும் சிறு கீரை

எலும்பு தேய்மானத்திற்கு சிறந்தது முருங்கைக் கீரை

ஆஸ்துமாவிற்கு நிவாரணம் தரும் தூதுவளை கீரை

இரத்த சோகைக்கு தீர்வு தரும் பசலை கீரை

நீரிழிவு நோய்க்கு சிறந்தது வெந்தயக் கீரை

மூட்டு வலியை போக்கும் முடக்கத்தான் கீரை

குடல் புண்ணை ஆற்றிடும் மணத்தக்காளி கீரை

பார்வை கோளாறை நீக்கும் பொன்னாங்கண்ணி கீரை

மஞ்சள் காமாலைக்கு சிறந்தது கரிசலாங்கண்ணி கீரை

ஞாபகமறதி போக்கும் வல்லாரை கீரை..


95

தலைமுடி, நாற்பது வயதுகளில் ஆரம்பித்து, ஐம்பது வயதுகளில் சிலருக்கு முழுக்க நரைத்ததெல்லாம், அந்தக்காலம், இப்போது வயசு வித்தியாசமே இல்லாமல், எல்லோருக்கும், ஏன் சிறுவர்கள் கூட, நரைத்த தலையுடன் காணப்படுவது, மனதிற்கு மிகவும் நெருடலான ஒன்றாகும்.
நடுத்தர வயதில் உள்ள சில ஆண்களெல்லாம் நரைக்கு அலட்டிக் கொள்ளாமல், 'தல' ஸ்டைலில், நரையே அழகு என சால்ட் அண்ட் பேப்பர் தோற்றத்தில் இருந்தாலும், பெண்கள் அப்படி இருக்கமுடியுமா? அவர்களுக்கு நகைகள் கூட அப்புறம்தான், தலை நரைத்து விட்டாலே, அதைப் பார்த்து பார்த்து, மனம் கலங்கி விடுவர்.
அவர்களின் மனப்பூர்வமான முயற்சிகளில் தவறில்லை, ஆயினும், இன்று கடைகளில் கிடைக்கும் தலைச்சாயங்கள் எல்லாம், இயற்கையானதுதானா? அவை எல்லாம் கலப்படம் இல்லாத கெமிக்கல்கள் மற்றும் இயற்கைச் சாயம் எனும் பெயருடன் வருவதும், பாதிப்பைத் தரக் கூடியவைகளே!
இதனால் என்ன ஆகிறது? நரை முடியை போக்க எண்ணி அதிகம் பேர், அந்த சாயங்களின் ஒவ்வாமையினால் உண்டாகும் உடல் தோல் அலர்ஜிக்கு மற்றும் முக கருமைக்கு மருந்துகள் எடுத்துக் கொள்ளும் நிலையே, உண்மையாக இருக்கிறது.
நரை என் ஏற்படுகிறது?
சில காலம் முன் வரை வீடுகளில் குழந்தை பிறந்தால், ஆணாக இருந்தாலும் சரி, பெண் குழந்தையாக இருந்தாலும் சரி, வீட்டில் உள்ள பாட்டிகள் குழந்தைகளுக்குத் தவறாமல் தலையில் எண்ணை தேய்ப்பார்கள். விளக்கெண்ணை அல்லது தேங்காய் எண்ணை தினமும் தலையில் தேய்த்து வருவார்கள்.
அவை குழந்தைகள் உடலுக்கும் தலை முடிகளுக்கும் நன்மை செய்து, முடிகளை நன்கு வளரச் செய்யும்.
மேலும், நரை என்பதே மிக அரிதாக அவர்களின் ஐம்பது வயதுகளின் இறுதியில் மட்டுமே, காணப்படும்.

எண்ணெயில்லா முடி :
இன்றைய நவீன மருத்துவம், குழந்தைகளுக்குத் தலையில் எண்ணை தேய்ப்பது மிகப் பெரிய தீங்கு என்று கூறுவதால், நாமும், நம் குழந்தைகளுக்கு இயல்பாக நலம் தரக்கூடிய, இயற்கை வைத்திய முறைகளை, பெரியோர் சொல்லியும் கேளாமல், ஒதுக்கி வைத்து விட்டோம்! பலன்களைக் குழந்தைகள் அல்லவா, அனுபவிக்கிறார்கள்!
இப்போதும் கெடவில்லை செயற்கை டைக்களுக்கு பதிலாக இயற்கையான டை தயாரிக்கும் முறையை கற்றுக் கொள்ளுங்கள்.

இயற்கை டை தயாரிக்க :
நம்முடைய முன்னோர்கள் நரை முடி பாதிப்புகள் எளிதில் நீங்க அறிவுறுத்திய, இன்றும் சிலர் கடைபிடிக்கும் ஒரு எளிய தீர்வு இதோ.
தேவையானவை :
சில தேங்காய் மூடிகள் அல்லது நெல்லிக்காய் ஓடுகள் மற்றும் அரை லிட்டர் தேங்காய் எண்ணை.

செய்முறை :
தேங்காய் மூடியை நெருப்பில் சுட்டு கரியாக்குங்கள். பின்னர் அதனை பொடி செய்து தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொள்ள வேண்டும். இந்த எண்ணெயை வெயிலில் சில நாட்கள் வைக்க வேண்டும்.

பயன்படுத்தும் முறை :
பிறகு அதை சிறிது எடுத்து, தலைமுடிகளில் தடவிவர வேண்டும். அப்படியே இருக்கலாம், அல்லது தலையை அலச வேண்டுமென்றால், சில மணி நேரம் கழித்து அலசி விடலாம்.

நரைமுடிக்கு பை பை :
இதுபோல சில தினங்கள் செய்து வந்தால் உங்கள் நரைத்த முடிகள் மெல்ல மெல்ல மறைவதைக் கண்கூடாகக் காணலாம்.
மேலும், தேங்காய் எண்ணை உடலுக்கு குளிர்ச்சியைத் தந்து, மனதில், செயல்களில் ஒரு தெளிவையும் கொடுக்கும். இதுதான், நமது பாரம்பரிய இயற்கை வைத்தியத்தின் தனிச் சிறப்பு..
96

பனங்கற்கண்டு இந்தியாவில் பயன்படுத்தப்படும் மருத்துவக் குணம் வாய்ந்த பொருளாகும். இது மிஸ்ரி என்றும் அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் இதை ராக் கேண்டி என்பர். இது நிறைய சர்க்கரை படிகக் கற்கள் சேர்ந்து உருவான அமைப்பாகும்.
இது ஒரு சுத்திகரிக்கப்படாத அல்லது தூய்மைப்படுத்ப்படாத சர்க்கரை ஆகும். கரும்பு மற்றும் பனை மரத்திலிருந்து இது தயாரிக்கப்படுகிறது. எனவே தான் இதை கற்கண்டு என்றும் பனங்கற்கண்டு என்றும் அழைக்கின்றனர்.
சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மிகுந்த இனிப்பு சுவையுடன் இருக்கும். ஆனால் பனங்கற்கண்டில் குறைந்த அளவு இனிப்பு சுவை இருப்பதால் நமது உடலுக்கு மிகவும் பாதுகாப்பானது. நமக்கு ஏற்படும் சின்ன சின்ன உடல் உபாதைகளுக்கு இதை வீட்டில் பயன்படுத்துவர்.
இதில் விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளன. இதில் உள்ள சத்துக்கள் உங்களுக்கு ஏற்படும் ஆஸ்துமா, அனிமியா, மூச்சுப் பிரச்சினை, இருமல், சளி, இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக பிரச்சினை போன்றவற்றிற்கு பயன்படுகிறது. சரி வாங்க இனி இதை பயன்படுத்துவதால் என்னென்ன அற்புதங்கள் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.
#1 :
அந்த காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள் இந்த பனங்கற்கண்டை சளி மற்றும் இருமலுக்கு பயன்படுத்தினர். மேலும் இது தொண்டைக் கரகரப்பு, சளியை வெளியேற்றுதல் மற்றும் இருமல் குறைதல் போன்றவற்றை செய்கிறது. இதற்கு இதை நீங்கள் வாயில் போட்டு அந்த உமிழ் நீரை முழுங்கினால் போதும்.

#2:
உங்கள் வாய் துர்நாற்றம் வீசுகிறதா? கொஞ்சம் சீரகம் மற்றும் பனங்கற்கண்டை வாயில் போட்டு மென்று தின்றால் போதும் உங்கள் வாய் துர்நாற்றம் காணாமல் போகும்.

#3:
உங்களுக்கு எப்பொழுதும் சோர்வாக இருப்பது மாதிரி தோன்றுகிறதா? அதற்கு 1/2 டேபிள் ஸ்பூன் பசு மாட்டு நெய்யுடன் சிறிது பனங்கற்கண்டு மற்றும் சிறிது நிலக்கடலை சேர்த்து சாப்பிட்டால் போதும் மிகவும் சுறுசுறுப்பாக மாறிவிடுவீர்கள்.

#4:
தீராத சளி பிரச்சினை இருந்தால் அதற்கு 2 பாதாம் பருப்பு, 1 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு, 1/2 டேபிள் ஸ்பூன் மிளகுத் தூள் பொடி சேர்த்து மிக்ஸியில் போட்டு பொடி பண்ணி பாலுடன் கலந்து குடித்தால் போதும் உங்கள் சளி பிரச்சினை காணாமல் போகும்.

#5:
தொண்டைக் கட்டிக் கொண்டு பேச முடியாமல் கஷ்டப்படுகிறீர்களா? 1/2 டேபிள் ஸ்பூன் மிளகுத்தூள், 1/2 டேபிள் ஸ்பூன் நெய் மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் தொண்டை வலி குணமாகும்.

#6:
சிறிது பனங்கற்கண்டு, பாதாம் பருப்பு மற்றும் சீரகம் சேர்த்து இரவில் படுப்பதற்கு முன் சாப்பிட்டு வந்தால் உங்கள் நினைவாற்றல் அதிகரிக்கும். மேலும் கண்பார்வை அதிகரிக்கும்.

#7 :
உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த பனங்கற்கண்டை பாதாம் மற்றும் மிளகுத் தூளுடன் சேர்த்து வாரத்திற்கு 2 முறை சாப்பிட்டால் போதும் உங்களை எந்த நோயும் அண்டாது.

#8:
2 டேபிள் ஸ்பூன் வெங்காய ஜூஸ் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டால் சிறுநீரகக் கற்கள் பிரச்சினை சரியாகும்.
இன்னும் ஏன் வெயிட் பண்ணுரிங்க இப்போதே இந்த மருத்துவ குணம் வாய்ந்த கற்கண்டை பயன்படுத்தி உங்கள் உடல் உபாதைகளிலிருந்து விடுபடுங்கள்...
97

பார்லி தண்ணீர் குடிப்பது உங்கள் சருமத்திற்கு சிறந்தது என்பது பலருக்கு தெரியாது. இது உங்கள் முகத்திற்கு சிவப்பு நிறப் பொலிவைத் தருவதோடு, முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆரோக்கியமாக இருக்கும். இது உங்கள் சரும அமைப்பை மேம்படுத்துவதோடு, புத்துணர்ச்சியையும் சேர்க்கிறது.

பார்லியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது குறைக்கிறது உங்கள் கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த சர்க்கரை அளவு. மேலும், இது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது, இது உடலை குளிர்விப்பதில் உதவுவது மட்டுமல்லாமல், உங்கள் இதய ஆரோக்கியத்தையும் சரிபார்க்கிறது.

நீங்கள் UTI நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், பார்லி வாட்டர் உங்களுக்கான ஒரே தீர்வு. பார்லி தண்ணீர் குடிப்பது ஒரு சிறந்த இயற்கை தீர்வு என்று கூறப்படுகிறதுசிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் (UTIs). இது ஒரு இயற்கை டையூரிடிக் என்பதால், இது சிறுநீர் கழிப்பதை அதிகரிக்கிறது மற்றும் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றுகிறது.

உங்கள் சிறுநீரகங்களில் படிகங்கள் குவிவதால் சிறுநீரக கற்கள் ஏற்படுகின்றன, அவை சாதாரண சிறுநீர் கழித்தல் மூலம் வெளியேறாது. பார்லி தண்ணீரை குடிப்பதால், இந்த படிகங்கள் உருவாகாமல் தடுக்கிறது, இதனால் சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுக்கிறது.
98
பயண கட்டுரைகள் - NATURE AND TRAVEL / CHAR DHAM
« Last post by MysteRy on September 16, 2025, 08:00:04 AM »
Char Dham in Uttarakhand refers to the four sacred pilgrimage sites — Yamunotri, Gangotri, Kedarnath, and Badrinath — nestled in the majestic Himalayas. These shrines are dedicated to goddess Yamuna, goddess Ganga, lord Shiva, and lord Vishnu, respectively. Pilgrims believe that completing the Char Dham Yatra washes away sins and opens the path to salvation.

99
Valley of Flowers, a UNESCO World Heritage Site in Uttarakhand, is a breathtaking alpine meadow nestled in the Himalayas at an altitude of around 3,600 meters. Known for its vibrant blooms of rare and exotic flowers, snow-clad peaks, and pristine streams, it is a paradise for trekkers, botanists, and nature lovers seeking unspoiled beauty.

100
பயண கட்டுரைகள் - NATURE AND TRAVEL / BHIMTAL UTTARAKHAND
« Last post by MysteRy on September 16, 2025, 07:56:43 AM »
Bhimtal, a serene hill town in Uttarakhand, is named after Bhima from the Mahabharata. Nestled at an altitude of 1,370 meters, it is famous for Bhimtal Lake with its picturesque island in the center. Surrounded by lush green hills, pine forests, and temples, Bhimtal offers boating, birdwatching, and a peaceful alternative to nearby Nainital.

Pages: 1 ... 8 9 [10]