Recent Posts

Pages: 1 ... 8 9 [10]
91
பொதுப்பகுதி / Re: குறுந்தகவல் Raj
« Last post by RajKumar on January 03, 2026, 03:20:42 PM »
வாழ
வேண்டுமே
என்று நினைக்கதீர்கள்...

வாழ்ந்தே
ஆக வேண்டும்
என்று முடிவு எடுங்கள்...

*துன்பமும்,
*தூசியாய் தெரியும்...
92
GENERAL / Re: The Minds Journal
« Last post by சாக்ரடீஸ் on January 03, 2026, 12:23:17 PM »
93
                                                 

உறைந்து போய் நிற்கிறது
சில நினைவுகள்...
அதன் ஆழத்தில் இன்னும் வெப்பம் தனலாய்யிருக்க...
இன்புற்ற தருணங்களின் நிழல்
இன்று அதிகமாய் துன்புறுத்த
தாமரை இலை நீராய்
நிஜ உலகில் ஒட்டாமல்
 மனம் அல்லாடுகிறது.... 👣👣
94
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on January 03, 2026, 06:30:17 AM »
96
வேடிக்கை பார்ப்பவன் - நா. முத்துக்குமார்

https://drive.google.com/file/d/1E8k_k8zljS84Mk3fiSLhCu6_o-h4RCgL/view?usp=drivesdk

Thanks to joker bro 😊😊😊
97

 
*குயிலே குயிலே பூங்குயிலே…*
 
┈┉┅━❀••🌿🍁TSN🍁🌿••❀━┅┉┈
🎬 : *ஆண்பாவம்*
 
🎻 : *இளையராஜா*
 
🖌: *வாலி*       

 
🎤 : *மலேசியா வாசுதேவன் & கே.எஸ். சித்ரா*
 
📅 : *1985*
┈┉┅━❀••🌿🌺🌿••❀━┅┉┈

—BGM—

ஆண் : குயிலே குயிலே பூங்குயிலே…
மயிலே மயிலே வா மயிலே…

ஆண் : குயிலே குயிலே பூங்குயிலே…
மயிலே மயிலே வா மயிலே…
ஒரு பூஞ்சோலையே உனக்காகதான்…
பூத்தாடுதே வா வா…

பெண் : குயிலே குயிலே பூங்குயிலே…
மயிலே மயிலே வா மயிலே…
ஒரு பூஞ்சோலையே உனக்காகதான்…
பூத்தாடுதே வா… ஆஅ…

ஆண் : குயிலே குயிலே பூங்குயிலே…
மயிலே மயிலே வா மயிலே…

—BGM—

ஆண் : தொட்டாலே நீ சிணுங்கும்…
அழகு ஒன்ன தொட்டாலே சிலிர்க்குதடி…

பெண் : பட்டாலே பத்திக்கொள்ளும்…
காதல் இது ஒட்டாதே தள்ளி நில்லு…

ஆண் : சிட்டுக்கொரு பட்டுத் துணி கட்டித் தரவா…
மொட்டுகென முத்துச் சரம் கொட்டித் தரவா…

பெண் : ஒட்டிக்கிற கட்டிகிற சிட்டுக் குருவி…
கட்டுக்கத விட்டு ஒரு பாட்டா படிக்கும்…

ஆண் : நெஜமா நெஜமா நான் தவிச்சேன்
ஒன்னையே நெனச்சி உயிர் வளர்த்தேன்…

பெண் : இது ஆணுக்கும் பெண்ணுக்கும்…
எந்நாளும் உள்ள கதை…

ஆண் : குயிலே குயிலே பூங்குயிலே…
மயிலே மயிலே வா மயிலே…

பெண் : ஒரு பூஞ்சோலையே உனக்காகதான்…
பூத்தாடுதே வா… ஆஅ…

ஆண் : குயிலே குயிலே பூங்குயிலே…
மயிலே மயிலே வா மயிலே…

—BGM—

பெண் : ராசாதி ராசனத்தான் கட்டிக்கொள்ள…
ராசாத்தி ஆசைப்பட்டா…

ஆண் : ராசாத்தி என்ன செய்வா…
அவளுக்குன்னு ராசாவா நான் பொறந்தா…

பெண் : அன்னைக்கொரு எழுத்த எனக்கெழுதிபுட்டான்…
இன்னைக்கு அத அழிச்சா அவன் எழுதப்போறான்…

ஆண் : பெண்ணே பழி அவன் மேலே சொல்லாதடி…
ஆண் பாவம் பொல்லாதது கொல்லாதடி…

பெண் : தவறோ சரியோ விதி இதுதான்…
சரி தான் சரிதான் வழக்கெதுக்கு…

ஆண் : இது ஆணுக்கும் பெண்ணுக்கும்…
எந்நாளும் உள்ள கதை…

பெண் : குயிலே குயிலே பூங்குயிலே…
மயிலே மயிலே வா மயிலே…

ஆண் : ஒரு பூஞ்சோலையே உனக்காகதான்…
பூத்தாடுதே வா வா…

பெண் : குயிலே குயிலே பூங்குயிலே…
மயிலே மயிலே வா மயிலே…


 
98
குறள் -   241

அதிகாரம்    அருளுடைமை

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.

பொருள்
கொடிய உள்ளம் கொண்ட இழிமக்களிடம்கூடக் கோடிக்கணக்கில் செல்வம் குவிந்திருக்கலாம்; ஆனாலும் அந்தச் செல்வம் அருட் செல்வத்துக்கு ஈடாகாது.
99
பொதுப்பகுதி / Re: குறுந்தகவல் Raj
« Last post by RajKumar on January 02, 2026, 03:11:56 PM »
தேவைகள்
முடிந்ததும்,
தூக்கி எறியப்பட்ட
குப்பைகள்
பல உண்டு...

அதில்,
சில
விலை மதிக்க
முடியாத
குப்பைகளும் உண்டு...

அவற்றிற்கு,
மனங்கள்
என்று பெயர்...

100
GENERAL / Re: The Minds Journal
« Last post by சாக்ரடீஸ் on January 02, 2026, 11:16:11 AM »
Pages: 1 ... 8 9 [10]