Author Topic: பொய்முகம்  (Read 763 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 111
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
பொய்முகம்
« on: December 15, 2011, 11:06:37 AM »
விந்தை உலகமோ
இன்று ஒரு முகமூடி
நாளை ஒரு புது சாயல்

உண்மை இல்லா உலகமோ
ஏன் இந்த பொய்முகம்
நிஜம் முகம் கொண்டு
நிஜமாய் வாழு

ஆயிரம்  முகமூடி அணிந்தாலும்
நிஜ முகமே நிரந்தரம்
முகாந்திரம் தொலைத்துவிட்டு
பொய் வேஷம் போடுவது முறையோ..

மலர் விட்டு மலர் தாவும்
வண்டுகள்..
மரம் விட்டு மரம் தாவும்
குரங்குகள்..
இதுபோல தானோ எல்லாமும்

நிஜமாய் இல்லாவிடினும்
நிஜத்தை தொலைத்து
பொய்யில் வாழாதே  >:(  >:(


Too much acting not good for all...

பொய்களுக்கு நடுவே உண்மையாய் உண்மையாய் தேடுகிறேன்
எல்லாமே பொய் முகங்கள்.....

i Hate these kinds of ppls










உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline RemO

Re: பொய்முகம்
« Reply #1 on: December 15, 2011, 01:29:35 PM »
இன்று பலருக்கு முகமூடி தான் முகமாய் இருக்கு

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 507
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: பொய்முகம்
« Reply #2 on: December 15, 2011, 10:32:35 PM »
நம் நியங்கள் நம்மளையே சகிக்க முடியாத ஒன்று ... நல்ல கவிதை
                    

Offline Yousuf

Re: பொய்முகம்
« Reply #3 on: December 15, 2011, 10:41:24 PM »
நல்ல கவிதை சகோதரி!

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பதை போன்று பொய் ஒரு நாள் வெளிச்சத்திற்கு வரும்!


Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 111
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: பொய்முகம்
« Reply #4 on: December 17, 2011, 08:38:03 AM »
 :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'(


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்