காதல் பிறந்தது எனக்கு
கவிதை உதித்தது
கனவுகள் கண்டேன்
பல வண்ணத்திலே
நானும் பறந்தேன்
நூல் இல்லா பட்டம் போல்
காலை சூரியன் எழு முன் அவள் எழுவாள்
அவள் எழு முன் நான் எழுவேன்
அவள் புள்ளி இடுவாள்
வீடு முன்னே
நான் கோலம் இடுவேன் என் காதலிலே ....
எத்துனை அழகானது இந்த காதல்....!