இறைவா என் இறைவா
இறைவா என் இறைவா
எனை தெரியும் மனம்
போர்க்களம் ஆனதேன்.
இறைவா என் இறைவா
என் இரு கால்களே
பாதையே மேயுதே.
எனை படைத்தவன்
நீ தானையா.
உயிர் வளர்த்ததும்
நீ தான் ஐயா.
எனை சபித்தவன் நீ தான் ஐயா
உயிர் எரித்தல் தாங்கதைய.
எனை சபித்தவன் நீ தான் ஐயா
உயிர் எரித்தல் தாங்கதைய.
நான் வாழவ
நான் வீழாவ
என் செய்வது நீ சொல்லு வா.
உயிரே என் உறவே
உனை விட்டு போவதும் சாவதும்
ஒன்றுதான்.
இரவே என் பலே
இனி வரும் நாளெல்லாம்
பூமியில் ஒன்றுதான்.
துணை இருந்திடும் என் கடலே
இலக்கணம் எதிர் பாராமலே
அடைக்கலம் நான் உன் மார்பிலே.
உயிர் விடும் வரை உன்னோடு தான்
உனை விட்டால் உடல் மண்ணோடு தான்.
நான் என்பது நான் மட்டுமா
நீ கூடத்தான் ஓடோடி வா.
உயிர் விடும் வரை உன்னோடு தான்
உனை விட்டால் உடல் மண்ணோடு தான்.
நான் என்பது நான் மட்டுமா
நீ கூடத்தான் ஓடோடி வா.
காடு மழை தாண்டலாம்
கால்கள் ரணமாகலாம்.
தொய்வு பெரும் காதலில்
ஆடம்பரம் போகலாம்.
நான் விரும்பி அடையும்
பொன் சிலையே சிலையே.
நீ விரும்பி அணிய
நான் சிறகே சிறகே.
ஓ நிரந்தரம் என ஏதும் இல்லை
மிகை விடும் நிலை நாளை இல்லை.
இரந்திடும் வரை கூடாதாடா
எரி மலை என்றும் நீ தானடா.
உயிர் விடும் வரை உன்னோடு தான்
உனை விட்டால் உடல் மண்ணோடு தான்.
நான் என்பது நான் மட்டுமா
நீ கூடத்தான் ஓடோடி வா.
இதயனே என்னை
இதயனே என்னை என்ன செய்கிறாய்
இனிமைகள் என்னில் செய்து போனாய்.
இதயனே என்ன மாயம் செய்கிறாய்
இரவுகள் வெள்ளை ஆக்கி போனாய்.
வானம் விரிகிறதே
நாம் என் கோண மாற்று.
எல்லாம் புரிகிறதே
நீ என் சிணுங்கல் ஆற்றி.
பொய்கள் நீங்குதே
உண்மை தோன்றுதே.
உன்னை தோழனென்று
என் இதழ்கள் கூறுதே.
பூமி மாறுதே வண்ணம் ஏறுதே
உன்னை காதல் என்று
எந்தம் நெஞ்சம் கூறுதே.
உன் போலே யாரும் யாரும் இல்லையே மண் மேலே
ஓர் எல்லை அற்ற காதல் கொண்டேன் உன் மேலே.
நீ வந்தனைகள் ஏதும் என்னில் இல்லை
காரணங்கள் இல்லை
கேட்காதே சொன்னாலும் ஏற்காதே.
உன் போலே யாரும் யாரும் இல்லையே மண் மேலே
ஊவார் எல்லை அற்ற காதல் கொண்டேன் உன் மேலே.
நீ வந்தனைகள் ஏதும் என்னில் இல்லை
காரணங்கள் இல்லை
கேட்காதே சொன்னாலும் ஏற்காதே.
இதயனே என்னை என்ன செய்கிறாய்
இனிமைகள் என்னில் செய்து போனாய்.
இதயனே என்ன மாயம் செய்கிறாய்
இரவுகள் வெள்ளை ஆக்கி போனாய்.
எதிரும் பூதிரும் உன்னை என்னை
நான் நினைக்க
உனது உதிரம் என்று உன்னை மாற்றினாய்.
சருகு சருகு என்று நான்
உதிர்ந்து விழும் போதும்
சிறகு சிறகு தந்து வானில் ஏற்றினாய்.
முதல் முறை எனது ஆளை தாண்டி
தொலை தாண்டி கேள்வி இன்றி உள்ளே செல்கிறாயோ.
முதன் முறை எனது நெஞ்சம் கண்ணு
உன்னை கண்டு கண்கள் கண்டு காதல் சொல்கிறாய்
உன் போலே யாரும் யாரும் இல்லையே மண் மேலே
ஊவார் எல்லை அற்ற காதல் கொண்டேன் உன் மேலே.
நீ வந்தனைகள் ஏதும் என்னில் இல்லை
காரணங்கள் இல்லை
கேட்காதே சொன்னாலும் ஏற்காதே.
உன் போலே யாரும் யாரும் இல்லையே மண் மேலே
ஊவார் எல்லை அற்ற காதல் கொண்டேன் உன் மேலே.
நீ வந்தனைகள் ஏதும் என்னில் இல்லை
காரணங்கள் இல்லை
கேட்காதே சொன்னாலும் ஏற்காதே.
இதயனே என்னை என்ன செய்கிறாய்
இனிமைகள் என்னில் செய்து போனாய்.
இதயனே என்ன மாயம் செய்கிறாய்
இரவுகள் வெள்ளை ஆக்கி போனாய்.