அது ஒன்றும் பெரும் விஷேஷ விஷயம் இல்லை
சர்வ சாதாரண அனுமானம் தான் .
அதுவும் இல்லாமல், இத்தனை நாளாய்
பதிக்கப்படும் பதிப்புக்களை வரிவரியாய்
வாசித்து மட்டுமே வந்தவன்
சில நாட்களாய் பதிப்புக்களையும் , அப்பதிப்பு
சுமந்து வரும் வரிகளையும் சுவாசித்து வருகின்றேன் !