ஒரு தாய்க்கு ஈடு இணை யாரும் இல்லை அதை கடைசி வரைக்கும் கடை பிடிக்கணும்
தனக்கு வரும் துனைவிய முடிஞ்ச அளவுக்கு தன்னோட தாய்க்கு மரியாதையை குடுக்குற அளவுக்கு நம்ம பார்த்து காணும்
அதே நேரம் நம்மோட துணைவிக்கு தன்னோட தாயல எந்த ஒரு மனக்கஷ்டம் வராம பார்த்துக்கிற ஒருவனே உண்மையான ஆண் மகன்