இப்பொது கண்ணை திறந்து பார்
அதிர்ச்சியில் உறைந்து போனால்
வார்த்தைகள் மனதில் முட்டி மோதி அலைய ஆரம்பித்தது
அவளது சந்தோசம் முழுவதும் இதழின் ஓரத்தில் காண்பித்தாள்
ஒரு நிறைஞ்ச பார்வை என்னை பார்த்து புன்னகை இட்டால்
ஏன் எனக்காக இவ்வளவும் செயிரின்கள்
நான் அப்படி என்ன உங்கள் வாழ்வை மாற்றினேன்
என்று சந்தோஷத்தில் அவனை பார்த்து கேக்க
உன்னை சுற்றி ஒரு இருள் இருக்கிறது அல்லவா
அது நீ வருவதற்கு முன்பு இருந்த என்னோட வாழ்கை
இந்த இருளில் ஒரு அழகிய வெளிச்சம்
நம்மை அழகை கட்டுதே,,
அது நீ எனது வாழ்வில் வந்த பிறகு அடைந்த எனது சந்தோசம்
இருளில் கண் மூடாமல் மூடிய படி இருந்த எனக்கு
நீ வந்த பிறகு எனது வாழ்வை மாற்றி அமைத்தது
எனக்கும் வாழ்வில் ஒரு அர்த்தம் இருக்கிறது என்று
இவளுக்காக வாழவே நான் பிறந்தவன் என்று உணர்தேன்
மழை துளிகளில் நாம் நனைவது கூட தெறியாமல்
என் பார்வை வழியில் உன்னை நீ பார்கிறாய்யே
நம்மை சுற்றி மழை துளிகள் அழகாய் காட்சி அமைக்க
உன்னை நான் அடைந்தது வானங்கள்
புன்னகை என்னும் மழை துளிகளை
ஆசீர்வதைப்பது போல,,
அவள் ரசித்து சிரித்த படியே
வெக்கத்தில் தன் காதலை வெளி படுத்தினால்
உனக்கென நான் எனக்கென நீ
வாழ்வின் இறுதி வரை
ஒன்றாய் இருப்போம்