Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
தமிழ் மொழி மாற்ற பெட்டி
https://translate.google.com/#view=home&op=translate&sl=en&tl=ta
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Entertainment
»
விடுகதை மற்றும் புதிர்கள் - Puzzle
»
தமிழ் அறிவுசுடர்களுக்கு ஒரு சிறு தூண்டல்
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: தமிழ் அறிவுசுடர்களுக்கு ஒரு சிறு தூண்டல் (Read 3575 times)
aasaiajiith
Classic Member
Posts: 5331
Total likes: 307
Karma: +1/-0
Gender:
இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
தமிழ் அறிவுசுடர்களுக்கு ஒரு சிறு தூண்டல்
«
on:
December 22, 2011, 07:24:49 PM »
பெண்ணின் ஏழு வகை பருவங்கள் என்ன என்ன ?
Logged
RemO
Classic Member
Posts: 4612
Total likes: 28
Karma: +0/-0
Gender:
Re: தமிழ் அறிவுசுடர்களுக்கு ஒரு சிறு தூண்டல்
«
Reply #1 on:
December 22, 2011, 08:20:43 PM »
பேதை
பெதும்பை
மங்கை
மடந்தை
அரிவை
தெரிவை
பேரிளம்பெண்
Logged
aasaiajiith
Classic Member
Posts: 5331
Total likes: 307
Karma: +1/-0
Gender:
இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
Re: தமிழ் அறிவுசுடர்களுக்கு ஒரு சிறு தூண்டல்
«
Reply #2 on:
December 23, 2011, 07:25:21 AM »
உரைக்கும் பொழுது உதடுகள் ஒட்டா இரு குரல் என்ன சொல்லுங்கள் திருக்குறளில் .?
Logged
ஸ்ருதி
Classic Member
Posts: 5778
Total likes: 110
Karma: +0/-0
நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: தமிழ் அறிவுசுடர்களுக்கு ஒரு சிறு தூண்டல்
«
Reply #3 on:
December 23, 2011, 07:54:32 AM »
இரு குரல்.....>குறள்
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன் -
எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்.
Logged
உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்
aasaiajiith
Classic Member
Posts: 5331
Total likes: 307
Karma: +1/-0
Gender:
இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
Re: தமிழ் அறிவுசுடர்களுக்கு ஒரு சிறு தூண்டல்
«
Reply #4 on:
December 23, 2011, 04:42:51 PM »
ஒரு குரலின் கனிவு கலந்த நினைவிலேயே இருந்ததால்
குறள், குரல் ஆனதில் கவனம் இல்லை - இருந்தும்
திருக்குறள் எனுமிடத்தில் குறள், குறளாகவே .
வாழ்த்துக்கள் !
அதே வகையில் ,இன்னும் இரண்டு கூடுதலாய் குறள் கூறவும் !
«
Last Edit: December 23, 2011, 04:44:44 PM by aasaiajiith
»
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Entertainment
»
விடுகதை மற்றும் புதிர்கள் - Puzzle
»
தமிழ் அறிவுசுடர்களுக்கு ஒரு சிறு தூண்டல்