நேற்று முன்தினம் நான் இரண்டு சக்கர வாகனத்தில் சென்னைஇல் இருந்து என் வீட்டுக்கு வரும் வழியில் பாதை செறி இல்லதே காரனத்தால் என் வாகனம் தரம் புரண்டது இதனால் எனுக்கு கை,முட்டி,காலில் பலத்த காயம் ஏற்பட்டது கடவுள் கிருபையால் என் தலையில் எந்த காயமுன் ஏற்படவில்லை என்னிடம் தலை கவசும் இருந்தும் நான் உபயோகம் படுத்தவில்லை என் வாகனும் விழுந்த வேகத்தில் என் ஹெல்மெட் ஓடைந்து சுக்குநூறு ஆகி விட்டது .ஆதலால் என் உயிரின் மேலான நண்பர்களே வாகனத்தில் செல்லும் பொழுது அவசியம் ஹெல்மெட் அணிந்து கொண்டு செல்லுங்கள் .நான் பெரிய ஆபத்தில் இருந்து தப்பித்து வீடென் என்று கூட சொல்லலாம்..நன்றி நண்பர்களே எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் ....