உண் அருகில் இருந்த போது,
என்னை பற்றி ஒரு துளி கவலை பட்டதும் கூட எல்லை.
நீ என்னை விட்டு சென்ற போது,
நான் யார் என்று என்னால் உணர முடியவில்லை.
எங்கு போனாலும் உன்னை பற்றிய ஞாபகங்கள்,
என்னை வாட்டி வதக்கு கின்றது.
உன்னை மறக்க என்னால் முடியும்,
என் உயிர் என்னை விட்டு பிரியும் போது.
நீ என்னை அழைத்து சென்ற இடங்களை எல்லாம்,
பார்க்க வேண்டும் என்று என் மணம் இழுத்து செல்கின்றது.
நீ பேசி சென்ற வார்த்தைகள் எல்லாம்,
தனிமையில் எருக்கும் போது என் காதில் ஒழிகின்றது.
நான் ஒவ்வொரு இரவும் உறங்கும் போது,
உன் மீது வைத்திருந்த அன்பு என் கண்நீர் மழலையால் சிந்துவது உண்டு.
ஒவ்வொரு நாலும் உணவு அருந்தும் முன்,
நீ உணவு அறிந்தி இருப்பாயா என்ற கவலை வறுவது உண்டு.
.
உன்னை நினைக்காத நொடிகள் இல்லை.
உன்னை மறக்காத நொடிகள் வருமா என்றும் தெரிய வில்லை.
உன்னை நினைத்து மெலுகாய் உருகிப் போய் கொண்டு இருக்கிரேன்
நான் உருகி அழிவதர்க்குள் ஒரு முறையாவது பேசுவாய்யா
என்று எதிர் பார்த்து கொண்டிருப்பேன்.
[/color]