அடிப்படையில், காதலில் ஏமாற்றபட்டு ,கைவிடப்பட்ட பெண்கள் இருகிறார்கள இல்லையா என்பது இல்லையே வாதம் ? காதலை எளிதில் மறப்பது ஆண்களா? பெண்களா? அடிப்படை அஸ்திவாரத்திற்கு வருவோமே ?காதலை ,காதலனை எளிதில் மறப்பது மட்டுமல்ல மறப்பது,மறுப்பது,மறைப்பது எல்லாம் பெண்களே ! கைபுண்ணிற்கு கண்ணாடி எதற்கு ?