பசியெனும் இருகை சோறு எடுத்து ..
நம் கையால் அதை அவன் வாயில் திணித்து ..
வறுமையெனும் பரிசு எடுத்து அதை
அவன் வாயில் சென்று நம் கொடுத்து ..
நம் மட்டும் உயர் ரக உணவு எடுத்து ''
உலகம் இதுத்தான் சிரித்துக்கொண்டே சித்தாந்தம் பேசுகிறோம் ..
சதை ஒட்டிய உடம்பு உதிர்த்த தேகம்
இமை திறவா கண்கள் ..
பிணம் தானோ என்று கண்கலங்க கடைக்கைல
மெல்லியதாய் ஒரு குரல் பசி பசி ??
தலைக்குனிந்து பார்த்தான் என்னுள் ஒருவன்
மூன்று வேலை உணவோடு , என் வயிறு தினம் நிரம்ப
பிணத்தின் சாயலோடு என் கண்முன்
கையேந்தி நிற்கும் என் சக மனிதன் ..
குனிந்த தலை , தலை நிமிர வெட்கி
குனிந்தே நின்றது ....
பசியால் ஒருவன் இறந்தால் , அந்த பாவம்
உலகின் ஒவொருவரையும் சாரும் ..
தனி ஒரு மனிதனுக்கு உணவு இளைஞனில்
இந்த உலகினை அழித்திடுவோம் ..
இவன் ..
இரா.ஜெகதீஷ் ..