எறும்பு ( பகிர்ந்து உண்ணல் ) ..
ஏழ்மையின் அரிச்சுவட்டோடு ..
அஃதையாய் இங்கு பலருண்டு
வியப்பின் உலகம்
விதையாய் மாற ..
விடியலின் விழிப்போடு ..
பசி எனும் படம் எடுத்து பலர்இங்கு ..
கொடுத்து விடு ..
கொஞ்சுண்டேனும் உணவயும்
எறும்புகளை பார் இந்த
பார் போற்றும் உழைப்பை ..
ஒன்றாய் சேர்ந்து , ஓடி உழைத்து
ஒருகை உணவயும் , கூட்டாய் பிரித்து ..
அரைவயிற்று கஞ்சியை
அழகாய் பகிர்ந்து ..
தன் தேவைக்கு , தானே இணைந்து .. தன் இனம்
இத்தரனியின் சேமிப்பு கிடங்காய்
உலகிற்க்கு காட்டும் எறும்புகளுக்க ,, உணர்வுடே நன்றிகள் ..
இவன் ..
இரா.ஜகதீஷ் ..