அன்பே...!
எனது கண் துடிப்பதேன்? உன்னை பார்க்கத்தானோ!
உன்னால் தொலைந்தேனா ? உனக்குள் தொலைந்தேனா?
கனவில் மிதக்கின்றேன் கவிதை படைக்கின்றேன்
காண துடிக்கின்றேன்!
நீ ஒருமுறை
கண் சிமிட்டினால்
ஓராயிரம் கவிதை
எழுத்துகிறேன்....!
ஒருநொடி ......
பேசாது இருந்தால்....
ஆயிரம் முறை இறந்து....
பிறக்கிறேன் ....!
உயிரே மௌனத்தால்
கொல்லாதே ...!
உன் நினைவால்
துடிக்கிறேன்......!
with regards
Feefaung