Do you want to be a Our Forum member contact us @ [email protected]
கண்களால் வலை விரித்து கைது செய்தாய்உன் விழியால் புள்ளி மானை வேட்டையாடுவது போல் வேட்டையடுகிறாய் உன் இரும்பு கரத்தால் என்னை திசை திருப்புகிறாய் உன் இதயத்தால் என் இதயத்தை களவாடி சிறை செய்தாய் ஏனடா எனக்கு இந்த தண்டனை