என் இனிய சகோதர சகோதரிகளுக்கு என் இனிய அன்பு வணக்கம் ....
எல்லாம் வல்ல இறைவனை வேண்டி என் முதல் அடி எடுத்து FTC இல் வைக்கிறேன்............ஒரு இனிய பூந்தோட்டத்தின் பூக்களில் என்னையும் இன்று முதல் இணைத்து கொள்கிறேன்..
ஒவ்வொரு பூவும் சேர்ந்து ... பூந்தோட்டமாகும் இந்த FTC ......
நீண்ட பயணத்தை தொடர .... உங்கள் அன்பான பங்களிப்பை வழங்க வேண்டி ..... என்னையும் ஐக்கியமாக்கி கொள்கிறேன்.
நாம் எல்லோரும் ஓர் இனம் , நாம் எல்லோரும் ஓர்குலம், நாம் எல்லோருக்கும் ஓர் இடம் அதான் நம் FTC .
வாழ்க தமிழ், வளர்க தமிழ் .... எங்கும் தமிழ்.... எதிலும் தமிழ் ..
என்றும் அன்புடன் உங்கள்
சுந்தரேசன்