வணக்கம் மிஸ்டரி. ரொம்ப பிடிச்சது உங்கள் கதைகள். கதைகள் பிடித்தது கடைசியில் உங்கள் வரிகள் ரொம்ப பிடிச்சிருக்கு
வாழ்க்கையில் முயலும் ஜெயிக்கும், ஆமையும் ஜெயிக்கும்.
முயலாமை மட்டுமே ஜெயிக்காது.
முயன்று தோற்றால் அனுபவம்.
முயலாமல் தோற்றால் அவமானம்.
வெற்றி நிலையல்ல,தோல்வி முடிவல்ல..
முயற்சியை பொறுத்து தான் வெற்றி, தோல்வி.
இங்க யாரு முயல் யாரு ஆமை (மிஸ்ட்ரி or ஜோ ) .. போட்டி போட்டு சூர்யா , ஜோ lines நைஸ் .