குழம்பியது ஏன் என கூறு முதலில்
தெளிவு படுத்த வழி கூறுகிறேன் - அதற்க்கு முன்
கல் எரிந்ததர்க்கான காரணத்தை
கூறுவதற்கு கடமைபட்டுள்ளேன் .
ஆசை ஆசையாய் உன்னை காணவந்தும்
வாய்பில்லாமல் வெளியேறினேன்
வழியில் தாகம் பீரிட்டதால்
ஆற்றில் நீர் பருக தலைகுனிந்தேன்
ஆற்றிலோ நிலவின் பிரதிபலிப்பை
பார்த்தமாத்திரத்தில் உன் நினைவு
நினைவின் வனப்பை அளித்து .
ஆத்திரத்தை அள்ளி அள்ளி ஊற்றியது
நிலவின் வட்டமுகம் - ஆத்திரத்தில்
நிகழ்ந்ததே அந்த சம்பவம்..