ஆக்கும் சக்தி எனக்கு மட்டும் இருந்திருந்தால்
அலைபாயும் கடலலை அத்துனையையும்
வான்தோன்றும் மேகங்கள் , நட்சத்திரங்கள் அத்துனையையும்
வீசி செல்லும் வாசகாற்றையும் , வசந்தகாற்றத்தனையும்
பூ உலகில் பூத்துகுலுங்கும் உலக பூக்கள் அத்துனையையும்
அப்பூக்களில் வெளிப்படும் வகைவகைவாசனைகள் அத்துனையையும்
அஞ்சுகமே உன் அந்தப்புரம் அனுப்பிருப்பேன்,
காதல் காணிக்கையாய், கவிதையை ஆக்கிருப்பேன் ,
கத்துக்குட்டி கவிஞனாய் இல்லாமல் நற்கவிஞனாய் இருந்திருந்தால் !