Hi RJ,
இந்த வாரம் நான் விரும்பி கேட்கும் பாடல் பவர் பாண்டி படத்திலிருந்து வெண்பனி மலரே
திரைப்படம்: பவர் பாண்டி
பாடல்: வெண்பனி மலரே
இசையமைப்பாளர்: ஷான் ரோல்டன்
பாடியவர்: ஷான் ரோல்டன்
பாடலாசிரியர்: தனுஷ்
இந்த பாடலில் எனக்குப் பிடித்த வரிகள்,
"வந்ததும் வாழ்ந்ததும் கண் முன்னே தெரிகிறதே ...
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே பூக்கிறதே...
பாரம் பாய்ந்த நெஞ்சுகுள்ளே ஈரம் பாயுதே"
இந்த பாடலை காதலில் திளைக்கும் நெஞ்சங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்
நன்றி