நமது இணைய தோழன் Kungfu Master அவர்களின் தாத்தா மிகவும் ஆபத்தான நிலையில் பாண்டிச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார். மூன்று நாட்களுக்கு பிறகுதான் எதுவும் சொல்ல முடியும் என்று மருத்துவர்கள் கூறியதாக கேள்விபட்டேன். மிகவும் சோர்வுற்று காணும் நம் நண்பனுக்கு நல்ல மன திடமும், அவன் தாத்தாவின் உடல் நலனுக்காக அனைவரும் பிராத்திப்போம்மாக...